விபத்துக்குப் பின் தப்பியோடி… காட்டில் தனியாக 14 நாட்கள்… கைதான டிரைவர்!

karnataka driver in ap forest - 2026

காட்டில் தனியாக 14 நாட்கள்: சித்தூர் மலைச்சாலையில் இம்மாதம் 15ஆம் தேதி விபத்துக்குள்ளான டெம்போ டிராவலர் வண்டியின் டிரைவர் ‘ராமக்ககாரி’ பாலகிருஷ்ணா (30) காணாமல் போனார். அவரை எவ்வளவு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இறுதியில் 14 நாட்களாக காட்டில் தனியாக ஒளிந்திருந்த அவரை கண்டுபிடித்தார்கள். 14 நாட்களாக உணவின்றி பலவீனமாக கிடந்த அவரை திங்களன்று ‘மாரேடுமில்லி’ போலீசார் கைது செய்தனர் . தற்போது அவருக்கு மாரேடுமில்லி முதன்மை மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்திலிருந்தும் அனந்தபுரம் மாவட்டம் ‘மடகசிர’ என்ற ஊரில் இருந்தும் பக்தர்கள் சிலர் டெம்போ டிராவலர் வாகனத்தை ஏற்பாடு செய்துகொண்டு தீர்த்த யாத்திரை புறப்பட்டனர்.

பத்ராசலத்தில் சீதாராமரை தரிசித்துக்கொண்டு அன்னவரம் சத்யநாராயண சுவாமி தரிசனத்திற்காக சென்று கொண்டிருந்தபோது மாரேடுமில்லி – சித்தூர் மலைச் சாலையில் டெம்போ கவிழ்ந்தது .

விபத்து நடந்த போது வாகனத்தில் 13 பேர் இருந்தனர். அதில் ஏழு பேர் விபத்தில் மரணம் அடைந்தனர். மீதி பேர் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார். மடகசிர கிராமத்தைச் சேர்ந்த டெம்போ டிரைவர் பாலகிருஷ்ணா தலைமறைவானார்.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

சாலை விபத்தில் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய டிரைவர் பாலகிருஷ்ணா அச்சத்தால் அண்மையில் இருந்த காட்டுப் பகுதிக்கு ஓடிவிட்டார். அப்போது முதல் காட்டிலேயே வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் அங்கு கிடைத்த ஊற்று நீரை அருந்தியும் காலம் கழித்து வந்தார்.

அருகிலிருந்த கிராமத்து மலைவாசிகள் காட்டிற்குச் சென்றபோது பாலகிருஷ்ணாவைப் பார்த்து வியந்தனர். விசாரித்து விஷயம் அறிந்தனர். உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உணவின்றி பலவீனமாக நடக்க முடியாமல் கிடந்த அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதன் மூலம் விபத்து நடந்த டெம்போ வேன் டிரைவர் என்ன ஆனார் என்ற சந்தேகம் நிவர்த்தி ஆனது. மாயமாகி போன டிரைவர் கிடைத்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories