அதெல்லாம் சும்மா… சிதம்பரத்துக்கு ஒண்ணுமே இல்லீங்க… நல்லாத்தான் இருக்காரு..!

chidambaram fine - 2026

முன்னா மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நன்றாக இருக்கிறார் என்று அறிக்கை தாக்கல் செய்யப் பட்டுள்ளது. இதை அடுத்து, தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, ஜாமீன் வழங்க வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்திருந்த ஜாமின் மனுவை தில்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

மேலும், ப.சிதம்பரத்துக்கு திகார் சிறை அறையில் வசதிகள் சிலவற்றைச் செய்து கொடுக்க வேண்டும் என்று மட்டும் அனுமதி அளித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக, ஐஎன்எக்ஸ் மீடியா நிதி முறைகேடு வழக்கில் தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப் பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் தற்போது மீண்டும் மறுத்துள்ளது.

சிதம்பரத்தின் உடல்நிலை பாதிக்கப் பட்டுள்ளதாகவும், உடனடியாக அவருக்கு சிகிச்சை தேவைப்படுவதால் ஐதராபாத் அழைத்துச் செல்ல வேண்டும். அதனால் அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று ப.சிதம்பரம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் நீதிமன்றத்தில் கோரியிருந்தார். இதனால், கபில் சிபல் சொல்வது போல் சிதம்பரத்தின் உடல் நிலை மோசமாக உள்ளதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் படி, தில்லி நீதிமன்றம் எய்ம்ஸ் மருத்துவர் குழுவுக்கு அக்.31 நேற்று உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், சிதம்பரத்தின் உடல்நிலையை பரிசோதித்த எய்ம்ஸ் மருத்துவக் குழு, இன்று அறிக்கை தாக்கல் செய்தது. அதில் சிதம்பரத்தின் உல்நிலை நன்றாக உள்ளது. மருத்துவமனையில் அனுமதித்து அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய தேவையில்லை. சிறை அறையை சுத்தம் செய்து, கொசுவலை அளித்தால் போதும்! என்று தெரிவித்திருந்தது.

இதை அடுத்து, ப.சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்த தில்லி உயர் நீதிமன்றம், சிதம்பரத்திற்கு கொசுவலை, முக கவசம் அளிக்க வேண்டும் என்றும், சில வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

தேவைப்பட்டால் எய்ம்ஸ் மருத்துவக் குழு வாரம் ஒருமுறை சிதம்பரத்தை பரிசோதித்து சிகிச்சை அளிக்கலாம். மருத்துவமனையில் அனுமதித்து சிறப்பு சிகிச்சை அளிக்கத் தேவையில்லை என மருத்துவக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, புற நோயாளியாக சிதம்பரத்திற்கு சிகிச்சை அளிக்கலாம் என்று நீதிமன்றம் கூறியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories