புது தில்லி: யாரும் கவலைப்பட வேண்டாம், ஆம் ஆத்மி கட்சி ஆரோக்கியமாகத்தான் உள்ளது. நாங்கள் அதனை கவனமுடன் பார்த்துக் கொள்வோம் என்று கூறியுள்ளார் அரவிந்த் கேஜ்ரிவார். ஆம் ஆத்மி கட்சியினருக்கு இடையில் சச்சரவுகள் தோன்றி ஒவ்வொருவராக வெளியேறிவரும் நிலையில், கட்சியினரை சமாதானப் படுத்தும் வகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கவலைப் படாதீர்கள்; கட்சி ஆரோக்கியமாக உள்ளது: கேஜ்ரிவால்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari