December 5, 2025, 4:42 PM
27.9 C
Chennai

என்.டி.ஆர்., மனைவி லட்சுமி பார்வதிக்கு ஜெகன் அளித்த கௌரவம்!

lakshmiparvathi jagan - 2025

ஆந்திர பிரதேச தெலுங்கு அகாடமி சேர்பர்சன் ஆக லக்ஷ்மி பார்வதியை நியமித்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.

நந்தமூரி லட்சுமி பார்வதிக்கு ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முக்கிய பதவியை அளித்துள்ளார். லட்சுமி பார்வதி ஒய்எஸ்ஆர் கட்சியின் வெற்றியில் முக்கிய பங்காற்றியவர்.

நந்தமூரி தாரக ராமாராவு மனைவியான லக்ஷ்மி பார்வதி, சந்திரபாபு நாயுடுவை தீவரமான விமர்சனங்களால் தாக்கக் கூடியவர். தொடக்கத்தில் லட்சுமி பார்வதி தனிக் கட்சி தொடங்கி சில காலம் அரசியலில் ஈடுபட்டார். பின்னர் பரபரப்பான அரசியல் இருந்து சிறிது காலம் விலகி இருந்தார். பின்னாளில், ஒய்எஸ்ஆர் கட்சியில் சேர்ந்தார். ஜகன் எதிர் கட்சியில் இருந்தபோது அவருக்கு துணை நின்றார்.

ஆந்திர சட்டமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் ஜகன் அவருக்குத் தகுந்த பதவியை கொடுத்துள்ளார் என்று கட்சியினர் மகிழ்ந்துள்ளனர். லட்சுமி பார்வதிக்கு புராண இலக்கியங்கள் மீது சிறந்த ஞானம் உள்ளது .அவர் வீட்டில் இதுபோன்ற புத்தகங்கள் நிறைய உள்ளன.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தரப்பில் பலமாக குரல் எழுப்பிய லட்சமி பார்வதிக்கு ஜெகன் அரசு நியமன பதவியை அளித்து நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளது.

lakshmiparvathi jagan2 - 2025

முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி நிறுவனருமான என்டிஆரின் மனைவி லட்சுமி பார்வதி, சந்திரபாபு நாயுடுவை மிகக் கடுமையாக விமர்சிப்பது வழக்கம். பின்னாளில், ஜகன் மோகனின் கட்சிக்கு ஆயுதமாகத் திகழ்ந்தார்.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் தெலுங்கு தேசம் கட்சியை கடுமையாக விமர்சித்து வந்தார். தேர்தலின்போது சந்திரபாபு நாயுடுவையும் அவர் மகன் நரா லோகேஷையும் இலக்காகக் கொண்டு தீவிரமாக விமர்சித்து பிரச்சாரம் செய்தார். அந்த நேரத்தில் லட்சுமி பார்வதியின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து தெலுங்கு தேசம் கட்சி பிரச்சாரம் செய்தது.

வாழ்வில் எத்தனையோ மேடு பள்ளங்களை எதிர்கொண்ட லட்சுமி பார்வதி ஜகன் பின்னால் இருந்து கொண்டு பலமாக தன் குரலை உயர்த்தினார். அவர் உண்மையில் எம்எல்சி பதவியை விரும்பினார் என்று கூறப்பட்டது. ஆர்டிசி சேர்பர்சனாக நியமிக்கப்படுவார் என்று கூட செய்தி வந்தது. ஆனால் ஜெகன் அரசாங்கம் தெலுகு அகாடமி சேர்பர்சனாக அவரை நியமித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories