December 5, 2025, 9:56 PM
26.6 C
Chennai

புல்லு தின்னு பசுக்கள் மரணித்ததாம்! விஜயவாடா கோசாலையில் கோரம்!

ap cows dead - 2025

விஜயவாடா கோசாலையில் 86 பசுக்கள் இறந்தது எப்படி என்று, சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) கூறிய காரணத்தைக் கேட்டு விவசாயிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விஜயவாடா கோசாலையில் பசு மாடுகள் சந்தேகத்துக்கு இடமாக மரணித்த சம்பவம் மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் ஆகஸ்ட் 10ஆம் தேதி நடந்தது. ஒன்றல்ல இரண்டல்ல, ஒரேயடியாக 86 பசு மாடுகள் இறந்து கிடந்ததால் என்னதான் நடந்திருக்கும் என்று தெரியாத புதிராகவே இருந்தது.

எனவே, இது குறித்து விசாரித்து அறிய, அரசு, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டது. நீண்ட விசாரணைக்குப் பின்னர், புலனாய்வுக் குழு அதிகாரிகள் பசுக்களின் இறப்புக்கு காரணம் கண்டுபிடித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த அறிக்கையில், பசுவுக்கு போடும் புல்லில் நைட்ரேட் சதவிகிதம் அதிகமாக இருந்ததே காரணம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. புல்லில் இருக்க வேண்டிய நைட்ரேட் 1.6 சதவீதத்திற்கு பதிலாக, இரண்டிலிருந்து மூன்று மடங்கு அதிகமாக இருந்ததால், புல்லே விஷமாக மாறியதாக அதிகாரிகள் தெளிவு படுத்தியுள்ளார்கள்.

இறந்த பசுக்கள் தின்ற பச்சைப் புல்லில் 3.79 கிராமிலிருந்து 4.47 கிராம் வரை நைட்ரேட் இருந்ததாக சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அதிக அளவு நைட்ரேட் ஹீமோகுளோபினுக்குள் சென்று சேர்ந்த மெதிமோகுளோபினாக மாறி பிராண வாயுவை எடுத்துக் கொள்ளும் சக்தியை இழக்கச் செய்கிறது. அதன் காரணமாக பசுக்கள் இறந்தன என்று பரிசோதனையில் தெரியவந்தது.

பரிசோதனைகளுக்காக எஃப்என்எல் லேப், வெடர்னரி லேப், பரிசோதனை லேப் ஆகியவை செய்த ஆராய்ச்சிகளின் பின் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் இந்த முடிவுக்கு வந்தனராம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories