December 5, 2025, 8:10 PM
26.7 C
Chennai

கர்ப்பிணி பெண்களாக மாறி தங்கம் கடத்தல்! இருவர் கைது!

gold smak 1 - 2025

இலங்கையை சேர்ந்த பாத்திமா,தெரசா என்ற இரு பெண்களும் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தின் மூலம் சென்னை வந்துள்ளனர்.

அப்போது விமான நிலையத்தில் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர்கள் இருவரையும் தனியாக அழைத்து சோதனை செய்துள்ளனர்.

அப்போது அவர்களது வயிறு பெரிதாக இருப்பதை பார்த்து அந்த பெண்களிடம் காரணம் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் இருவரும் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர்.

ஆனால் அவர்கள் பதிலில் திருப்தி அடையாமல் அவரை அதிகாரிகள் ஸ்கேன் செய்துள்ளனர். அப்போது அவர்களின் வயிற்றில் 40 லட்சம் மதிப்புள்ள தங்க மாத்திரை இருப்பதை கண்டு பிடித்துள்ளனர்.

இதனால் இருவரையும் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காரில் அதிகாரிகள் கொண்டு சென்று மாத்திரையை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

அப்போது திடீரென அவர்களது கார் முன்பு ஒரு கார் வந்த நின்றது. அதிலிருந்து சிலர் ஆயுதங்களுடன் வந்த அங்கு இருந்த அதிகாரிகளை அடித்து விட்டு அந்த இரண்டு பெண்களையும் அழைத்து சென்றுள்ளனர்.

இதனை அடுத்து அதிகாரிகள் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் சம்பவம் நடந்தது பல்லாவரம் பகுதி என்பதால் அங்கு சென்று புகார் அளித்துள்ளனர்.

அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கிடையில் கடத்தப்பட்ட இரண்டு பெண்களையும் கடத்தல் ஆசாமிகள் கடத்திய இடத்திலேயே விட்டு சென்றுள்ளனர்.

அதனை அடுத்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் எங்களை கடத்தி சென்றது யார் என தெரியவில்லை என கூறியுள்ளனர்.

மேலும் தங்களின் கண்களை கட்டி அழைத்து சென்று இனிமா கொடுத்து தங்கத்தை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் காவல்துறையினருக்கு சுங்கத்துறை அதிகாரிகள் மீதும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.அதாவது கடத்திய பெண்களை அழைத்து செல்லும் போது அவர்களுடன் விமான நிலைய மருத்துவர்களை அழைத்து செல்ல வேண்டும்.

இல்லையென்றால் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைகோ அல்லது ராயப்பேட்டைக்கோ அழைத்து செல்ல வேண்டும். ஏன் அவர்களை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் என்று விசாரணை நடந்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories