February 6, 2025, 11:22 PM
26.6 C
Chennai

கர்ப்பிணி பெண்களாக மாறி தங்கம் கடத்தல்! இருவர் கைது!

இலங்கையை சேர்ந்த பாத்திமா,தெரசா என்ற இரு பெண்களும் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தின் மூலம் சென்னை வந்துள்ளனர்.

அப்போது விமான நிலையத்தில் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர்கள் இருவரையும் தனியாக அழைத்து சோதனை செய்துள்ளனர்.

அப்போது அவர்களது வயிறு பெரிதாக இருப்பதை பார்த்து அந்த பெண்களிடம் காரணம் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் இருவரும் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர்.

ஆனால் அவர்கள் பதிலில் திருப்தி அடையாமல் அவரை அதிகாரிகள் ஸ்கேன் செய்துள்ளனர். அப்போது அவர்களின் வயிற்றில் 40 லட்சம் மதிப்புள்ள தங்க மாத்திரை இருப்பதை கண்டு பிடித்துள்ளனர்.

இதனால் இருவரையும் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காரில் அதிகாரிகள் கொண்டு சென்று மாத்திரையை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

அப்போது திடீரென அவர்களது கார் முன்பு ஒரு கார் வந்த நின்றது. அதிலிருந்து சிலர் ஆயுதங்களுடன் வந்த அங்கு இருந்த அதிகாரிகளை அடித்து விட்டு அந்த இரண்டு பெண்களையும் அழைத்து சென்றுள்ளனர்.

இதனை அடுத்து அதிகாரிகள் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் சம்பவம் நடந்தது பல்லாவரம் பகுதி என்பதால் அங்கு சென்று புகார் அளித்துள்ளனர்.

அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கிடையில் கடத்தப்பட்ட இரண்டு பெண்களையும் கடத்தல் ஆசாமிகள் கடத்திய இடத்திலேயே விட்டு சென்றுள்ளனர்.

அதனை அடுத்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் எங்களை கடத்தி சென்றது யார் என தெரியவில்லை என கூறியுள்ளனர்.

மேலும் தங்களின் கண்களை கட்டி அழைத்து சென்று இனிமா கொடுத்து தங்கத்தை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் காவல்துறையினருக்கு சுங்கத்துறை அதிகாரிகள் மீதும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.அதாவது கடத்திய பெண்களை அழைத்து செல்லும் போது அவர்களுடன் விமான நிலைய மருத்துவர்களை அழைத்து செல்ல வேண்டும்.

இல்லையென்றால் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைகோ அல்லது ராயப்பேட்டைக்கோ அழைத்து செல்ல வேண்டும். ஏன் அவர்களை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் என்று விசாரணை நடந்து வருகின்றனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சேகர் பாபு அறநிலையத் துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்!

இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சேகர் பாபு அறநிலையத்துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்...

லட்ச ரூபாய் பணத்தை தவறவிட்டவரிடம் நேர்மையாக ஒப்படைத்த புளியங்குடி நபருக்கு பாராட்டு!

காளகஸ்தி கோவிலில் தவறவிட்ட ரூ.1.50 லட்சம் ரொக்க பணத்தை உரியவரிடம் திரும்ப கொடுத்தவருக்கு செங்கோட்டையில் பாராட்டு.

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : பெண் உயிரிழப்பு!

https://dhinasari.com/latest-news/308079-வரதநகர-அரக-படடச-ஆலயல-வட-வபதத-பண-உயரழபப.html

பாம்பன் பாலத்தை திறக்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி ராமேஸ்வரம் நேரடியாக வந்து பாம்பன் பாலத்தை திறக்க உள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் ஓர் எழுச்சி; ஹிந்து மறுமலர்ச்சி!

மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு கொடுத்த ஒரு மணிநேரத்தில் மனித தலைகள் மாத்திரமே திருப்பரங்குன்றத்தில் தெரிந்தது.

Topics

சேகர் பாபு அறநிலையத் துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்!

இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சேகர் பாபு அறநிலையத்துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்...

லட்ச ரூபாய் பணத்தை தவறவிட்டவரிடம் நேர்மையாக ஒப்படைத்த புளியங்குடி நபருக்கு பாராட்டு!

காளகஸ்தி கோவிலில் தவறவிட்ட ரூ.1.50 லட்சம் ரொக்க பணத்தை உரியவரிடம் திரும்ப கொடுத்தவருக்கு செங்கோட்டையில் பாராட்டு.

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : பெண் உயிரிழப்பு!

https://dhinasari.com/latest-news/308079-வரதநகர-அரக-படடச-ஆலயல-வட-வபதத-பண-உயரழபப.html

பாம்பன் பாலத்தை திறக்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி ராமேஸ்வரம் நேரடியாக வந்து பாம்பன் பாலத்தை திறக்க உள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் ஓர் எழுச்சி; ஹிந்து மறுமலர்ச்சி!

மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு கொடுத்த ஒரு மணிநேரத்தில் மனித தலைகள் மாத்திரமே திருப்பரங்குன்றத்தில் தெரிந்தது.

கெடுபிடி தடைகளைத் தகர்த்து, அதிர்ந்த திருப்பரங்குன்றம்; ஹெச்.ராஜா வீரமுழக்கம்!

நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு திருப்பரங்குன்றம் வந்த ஹெச்.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் ஆர்பாட்டம் ஏன் என்பது பற்றி உரை நிகழ்த்தினர்.

பஞ்சாங்கம் பிப்.04- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

உசிலம்பட்டி கணபதி ஆலய மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!

பாலமேடு அருகே 66 மேட்டுப்பட்டி உசிலம்பட்டியில்அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபிஷே விழா நடைபெற்றது. 

Entertainment News

Popular Categories