திருப்பதி – திருமலையில் ஏகத்துக்கும் எகிறிய அறை வாடகை!

panchajanyam guest house tirumala tirupati guest house - 2026

இனி, திருமலை திருப்பதி ஸ்ரீவாரி தரிசனத்திற்காக செல்பவர்கள் ஏசி அறைகளில் தங்குவதற்கு அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும்! ஏனென்றால் அறைகளின் வாடகையை அதிகரிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.!

சாதாரண அறைகளின் வாடகை அதிகரிக்கப்பட வில்லை என்றாலும், ஏசி வசதியுள்ள அறைகளின் வாடகையை மட்டும் பெருமளவு உயர்த்தியிருக்கிறார்கள்.

வரும், நவம்பர் 12, 26 தேதிகளில் முதியோர் மற்றும் ஊனமுற்றோர்களுக்கும், நவம்பர் 13, 27 தேதிகளில் சிறு குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கும் ஸ்ரீவாரி சிறப்பு தரிசனத்துக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.

65 வயதிற்கு மேற்பட்ட முதியோர், ஊனமுற்றோர் ஆகியோருக்காக 4000 டிக்கெட்டுகளை தேவஸ்தானம் ஒதுக்கியுள்ளது. காலை 10 மணி ஸ்லாட்டுக்கு 1000, மதியம் 2 மணிக்கு 2000 டிக்கெட்டுகள், 3 மணிக்கு 1000 டிக்கெட்டுகள் ஒதுக்கியுள்ளது.

nandakam 1 - 2026

முதியோரும் ஊனமுற்றோரும், கூட்டம் அதிகமாக உள்ள நாட்களில் திருமலைக்கு வந்து சிரமத்துக்கு ஆளாகக் கூடாது என்றும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் பெற்றோரும் நவம்பர் 13, 27 தேதிகளில் புதன் கிழமை காலை ஒன்பது மணியிலிருந்து மதியம் ஒன்றரை மணி வரை ‘சுபதம்’ மார்க்கம் வழியாக சிறப்பு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

சாதாரண நாட்களில் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் சுபதம் மார்க்கம் வழியாக சிறப்பு தரிசனத்துக்கு அனுமதி உள்ளது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இந்த இரு நாட்களும் சுபதம் வழியாக அனுமதி அளிக்கப்பட்டுகிறது.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள வாடகை விவரம்:- நந்தகம் ஓய்வு விடுதி 600 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய்க்கு அதிகரிப்பு.

கௌஸ்துபம், பாஞ்சசன்யம் விடுதிகள் 500 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக அதிகரிப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories