குருநானக் தேவ் அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்தார்! குறிப்பை சுட்டிக் காட்டிய நீதிபதி!

guru nanak - 2026

அயோத்தி ராமஜன்ம பூமி குறித்த வழக்கில், தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, வரலாற்றுச் சம்பவங்கள் குறித்த தகவலையும் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

குறிப்பாக, சீக்கிய மத குரு நானக் தேவ் ஜி, அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்தது குறித்த வரலாற்றுக் குறிப்பைக் காட்டி, அது பாபர் இந்தியாவை ஆக்கிரமிப்பதற்கு முன்னர் என்று குறிப்பிட்டார்.

சீக்கிய மத, கலாச்சார மற்றும் வரலாற்றில் ஆர்வமுடையவர் என்ற முறையில் வழக்கு எண் 4இல் இரண்டாம் பிரதிவாதி தரப்புச் சாட்சியாக ஆஜரான திரு.ராஜேந்திர சிங் , சீக்கிய மதத்தின் பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களை மேற்கோளிட்டு, முதன்மை விசாரணையின் 11 ஆம் பத்தியில் கூறியதாவது..

சீக்கிய மத தலைவரான குரு நானக் அவர்கள், விக்ரம சகாப்தம் 1564 ( 1507 கி பி) இல் கடவுள் காட்சியளித்த பாத்ரபத பௌர்ணமி நாளில் புனித யாத்திரைக்குத் தயாராகி மூன்று நான்கு வருடங்கள் பயணித்து தில்லி, ஹரித்வார், சுல்தான்பூர் வழியாக அயோத்யாவுக்கு விக்கிரம சகாப்தம் 1567 (கி பி 1510) இல் சென்றடைந்து, ராமர் பிறந்த கோயிலுக்கும் விஜயம் செய்தார்… அப்போது முகலாயப் படையெடுப்பாளன் பாபர் பாரதத்தின் மீது படையெடுத்து வந்திருக்கவில்லை!

இது தொடர்பாக அவர் குருநானக் விஜயம் தொடர்பான பல்வேறு குறிப்புக்களையும் இணைத்திருந்தார்… என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டார் நீதிபதி.

gurunanak quote - 2026
  • ஆசார்ய லக்ஷ்மி நரசிம்மன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories