25 வயது வீராங்கனை சுட்டுக் கொலை; பயிற்சியாளர் காரணமா?!

saritha murder - 2026

25 வயது விளையாட்டு வீராங்கனை சுட்டுக்கொலை. பயிற்சியாளர் தான் கொலையாளியா? ஹரியானா குருக்ராமில் செவ்வாய்க்கிழமை இன்று இந்த கொடூரச் செயல் நிகழ்ந்துள்ளது.

25 வயது ‘தைக்வாண்டோ’ விளையாட்டு வீராங்கனை சரிதா இன்று மதியம் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவருடைய கொலையின் பின் பயிற்சியாளரின் கரம் உள்ளதென்று சரிதாவின் குடும்பத்தார் குற்றம் சுமத்தினர்.

தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கோச் பல முறை சரிதாவை தொந்தரவு செய்தார் என்றும் அதற்கு அவர் உடன்படாததால் இத்தகைய கொடும் செயலுக்கு துணிந்து விட்டார் என்றும் சரிதாவின் சகோதரர் குற்றம் சாட்டினார்.

குருக்ராமில் உள்ள ‘போராகுர்த் ‘ கிராமத்தில் 25 வயது பெண் சுட்டுக் கொல்லப்பட்டதாக செவ்வாய் மதியம் 4 மணி அளவில் போலீஸாருக்கு செய்தி வந்தது. உடனே விரைந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை தைக்வாண்டோ வீராங்கனை சரிதா என்று அடையாளம் கண்டனர். அவரை சுட்டுக் கொன்ற குற்றவாளி அங்கிருந்து ஓடிவிட்டார்.

police - 2026

சரிதா குடும்பத்தாரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தைக்வாண்டோ ப்ளேயரும் பயிற்சியாளருமான குற்றவாளியை சரிதாவுக்கு 2013 முதல் தெரியும் என்று குடும்பத்தார் தெரிவித்தனர். மாயமான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories