December 6, 2025, 3:01 AM
24.9 C
Chennai

25 வயது வீராங்கனை சுட்டுக் கொலை; பயிற்சியாளர் காரணமா?!

saritha murder - 2025

25 வயது விளையாட்டு வீராங்கனை சுட்டுக்கொலை. பயிற்சியாளர் தான் கொலையாளியா? ஹரியானா குருக்ராமில் செவ்வாய்க்கிழமை இன்று இந்த கொடூரச் செயல் நிகழ்ந்துள்ளது.

25 வயது ‘தைக்வாண்டோ’ விளையாட்டு வீராங்கனை சரிதா இன்று மதியம் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவருடைய கொலையின் பின் பயிற்சியாளரின் கரம் உள்ளதென்று சரிதாவின் குடும்பத்தார் குற்றம் சுமத்தினர்.

தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கோச் பல முறை சரிதாவை தொந்தரவு செய்தார் என்றும் அதற்கு அவர் உடன்படாததால் இத்தகைய கொடும் செயலுக்கு துணிந்து விட்டார் என்றும் சரிதாவின் சகோதரர் குற்றம் சாட்டினார்.

குருக்ராமில் உள்ள ‘போராகுர்த் ‘ கிராமத்தில் 25 வயது பெண் சுட்டுக் கொல்லப்பட்டதாக செவ்வாய் மதியம் 4 மணி அளவில் போலீஸாருக்கு செய்தி வந்தது. உடனே விரைந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை தைக்வாண்டோ வீராங்கனை சரிதா என்று அடையாளம் கண்டனர். அவரை சுட்டுக் கொன்ற குற்றவாளி அங்கிருந்து ஓடிவிட்டார்.

police - 2025

சரிதா குடும்பத்தாரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தைக்வாண்டோ ப்ளேயரும் பயிற்சியாளருமான குற்றவாளியை சரிதாவுக்கு 2013 முதல் தெரியும் என்று குடும்பத்தார் தெரிவித்தனர். மாயமான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories