ஹாங்காங் டென்னிஸ்! பிவி சிந்து நல்ல தொடக்கம்!

pv sindhu - 2026

ஹாங்காங் ஓபன் பேட்மிட்டன் டோர்ன மென்டில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை, உலகச் சேம்பியன் பிவி சிந்து நன்கு விளையாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.

மிகச் சிறப்பாக ஆடிய சிந்து 21-15, 21-16 என்ற வித்தியாசங்களில் கிம்மை தோற்கடித்தார். தொடக்கத்திலிருந்தே சிந்து உற்சாகமாக ஆடினார். தரவரிசையில் தன்னை விட மிகப் பின்னுள்ள ஷட்லர் மீது முழு அதிகாரம் செலுத்தி ஆடினார். நெஞ்சை வசப்படுத்தும் ஷாட்டுகளோடு ரசிகர்களை மகிழ்வித்த சிந்து எந்த நிலையிலும் போட்டியாளருக்கு மீண்டெழும் வாய்ப்பு கொடுக்கவில்லை.

தென்கொரியா வீராங்கனை ‘கிம் கா உன்’ உடன் நடந்த மேட்சில் சிந்து வெற்றியை வசப்படுத்திக் கொண்டார்.

வலிமையாக ஆடி எளிதாக போட்டியை தன்வசப்படுத்திக் கொண்டார்.

07 Aug 03 Saina - 2026

இரண்டாவது கேமில் கூட சிந்துவுக்கு போட்டி இல்லாமல் போனது . உற்சாகமாக ஆடிய சிந்து எளிதாக வென்று இரண்டாவது ரவுண்டுக்குள் நுழைந்தார்.

ஆனால் மறுபுறம் சாய்னா நேவாலுக்கு சிக்கல் ஏற்பட்டது. சிறிது காலமாகவே பலவீனமான ஆட்டத்தால் போராடிக்கொண்டிருந்த சாய்னா ஹாங்காங் ஓபனிலும் ஏமாற்றத்தை அளித்தார்.

ALSO READ:  தேர்தலில் வாக்களிக்க... சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

சைனா நாட்டை சேர்ந்த வீராங்கனை ‘காய் யான்’ உடன் நடந்த மேட்சில் சாய்னா தோல்வியடைந்தார். இது நம் சாய்னா தானா என்பது போல் நடந்த போராட்டத்தில் காய், 21- 13, 22 -20 என்ற வித்தியாசத்தில் சாய்னாவை தோற்கடித்தார்.

முதல் செட்டில் சாய்னா முழுவதுமாக ஏமாற்றிவிட்டார். எதிரிக்கு குறைந்த அளவு போட்டி கூட அளிக்கவில்லை. ஆனால் இரண்டாவது கேமில் கொஞ்சம் ஆறுதல் அளித்தார். ஆனால் வெற்றி மட்டும் அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டது.

இன்னொருபுறம் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கு கலப்பு பலன் கிடைத்துள்ளது. சமீர் வர்மா முதல் ரவுண்டிலேயே வீட்டை பார்க்க நடந்தார். ஆனால் ஹெச் எஸ் ப்ரணய் முதல் ரவுண்டில் வெற்றி பெற்று சாதித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories