மதுவுடன் திருப்பதி லட்டு வை ஒப்பிட்ட நாயுடு மீது வழக்கு பதிவு

22 June27 Andra chandra babu naidu - 2026

மதுவோடு திருப்பதி லட்டுவை ஒப்பிட்டதற்காக சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு.

“மதுவின் விலைகளை உயர்த்தியதைப் போலவே லட்டு விலையையும் உயர்த்தி உள்ளீர்கள். மதுவில் இருந்து மக்களை விலக்குவதாக கூறி திருமலையில் இருந்து பக்தர்களை விலக்குகிறீர்கள்” என்ற சந்திரபாபுவின் விமர்சனத்தால் திருப்பதியில் வழக்கு பதிவு.

ஹிந்துக்கள் பரம பவித்திரமாக ஏற்கும் திருமலை பிரசாதமான லட்டுவை மதுவோடு ஒப்பிட்டதற்காக ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவாகி உள்ளது.

முதல்வர் ஒய்எஸ் ஜகன், மதுவின் விலைகளை அதிகரித்துள்ளது போலவே திருமலை லட்டு பிரசாதத்தின் விலையையும் அதிகரித்து உள்ளார் என்றும் ஏழைகளுக்கு லட்டு கிடைக்காதபடி செய்கிறார் என்றும் நாயுடு விமரிசித்தார்.

மது விலக்கு செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு விலைகளை உயர்த்தி உள்ளார் என்றும் அதே போல தான் திருமலைக்கு பக்தர்கள் வரக்கூடாது என்ற உத்தேசத்தோடு லட்டு விலைகளையும் அறைகளின் வாடகையையும் உயர்த்தி உள்ளார் என்றும் சந்திரபாபு கூறினார்.

அதனால் அவர் மேல் திருப்பதி போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவாகி உள்ளது.

tirupathi perumal brahmotsav - 2026

திருமலைக்கு தரிசனத்துக்கு செல்லும் போது ஜெகன் தாம் திருப்பதி ஆலயத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பவர் என்று டிக்ளரேஷன் செய்வதில்லை என்று தெலுங்கு தேசம் கட்சி டிடிபி முன்பே தீவிரமாக குற்றம்சாட்டியுள்ளது.

அரசியல் குற்றச்சாட்டுகளுக்கு திருமலை வெங்கடேஸ்வர ஸ்வாமியை இலக்காக்கக் கூடாது என்று ஆந்திரா அமைச்சர் ‘கொடாலி நானி’ விமர்சனம் செய்தார்.

திருமலை பற்றி அமைச்சரின் விமர்சனங்களுக்கு முதல்வர் பதில் அளிக்க வேண்டும் என்று தெலுகுதேசம் கட்சியைச் சேர்ந்த ‘தேவினேனி’ உமா மஹேஸ்வர ராவு டிமாண்ட் செய்தார்.

மொத்தத்தில் ஆந்திராவின் அரசியல் தற்போது தெய்வங்களைச் சுற்றி வருகிறது என்றே கூற வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Entertainment News

Popular Categories