மதுவுடன் திருப்பதி லட்டு வை ஒப்பிட்ட நாயுடு மீது வழக்கு பதிவு

22 June27 Andra chandra babu naidu - 2026

மதுவோடு திருப்பதி லட்டுவை ஒப்பிட்டதற்காக சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு.

“மதுவின் விலைகளை உயர்த்தியதைப் போலவே லட்டு விலையையும் உயர்த்தி உள்ளீர்கள். மதுவில் இருந்து மக்களை விலக்குவதாக கூறி திருமலையில் இருந்து பக்தர்களை விலக்குகிறீர்கள்” என்ற சந்திரபாபுவின் விமர்சனத்தால் திருப்பதியில் வழக்கு பதிவு.

ஹிந்துக்கள் பரம பவித்திரமாக ஏற்கும் திருமலை பிரசாதமான லட்டுவை மதுவோடு ஒப்பிட்டதற்காக ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவாகி உள்ளது.

முதல்வர் ஒய்எஸ் ஜகன், மதுவின் விலைகளை அதிகரித்துள்ளது போலவே திருமலை லட்டு பிரசாதத்தின் விலையையும் அதிகரித்து உள்ளார் என்றும் ஏழைகளுக்கு லட்டு கிடைக்காதபடி செய்கிறார் என்றும் நாயுடு விமரிசித்தார்.

மது விலக்கு செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு விலைகளை உயர்த்தி உள்ளார் என்றும் அதே போல தான் திருமலைக்கு பக்தர்கள் வரக்கூடாது என்ற உத்தேசத்தோடு லட்டு விலைகளையும் அறைகளின் வாடகையையும் உயர்த்தி உள்ளார் என்றும் சந்திரபாபு கூறினார்.

அதனால் அவர் மேல் திருப்பதி போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவாகி உள்ளது.

tirupathi perumal brahmotsav - 2026

திருமலைக்கு தரிசனத்துக்கு செல்லும் போது ஜெகன் தாம் திருப்பதி ஆலயத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பவர் என்று டிக்ளரேஷன் செய்வதில்லை என்று தெலுங்கு தேசம் கட்சி டிடிபி முன்பே தீவிரமாக குற்றம்சாட்டியுள்ளது.

அரசியல் குற்றச்சாட்டுகளுக்கு திருமலை வெங்கடேஸ்வர ஸ்வாமியை இலக்காக்கக் கூடாது என்று ஆந்திரா அமைச்சர் ‘கொடாலி நானி’ விமர்சனம் செய்தார்.

திருமலை பற்றி அமைச்சரின் விமர்சனங்களுக்கு முதல்வர் பதில் அளிக்க வேண்டும் என்று தெலுகுதேசம் கட்சியைச் சேர்ந்த ‘தேவினேனி’ உமா மஹேஸ்வர ராவு டிமாண்ட் செய்தார்.

மொத்தத்தில் ஆந்திராவின் அரசியல் தற்போது தெய்வங்களைச் சுற்றி வருகிறது என்றே கூற வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories