December 5, 2025, 4:34 PM
27.9 C
Chennai

அமித்ஷாவை பாராட்டு மழையில் நனைத்த சந்திரபாபு நாயுடு!

chandra babu naidu e1565862389210 - 2025

அமித்ஷாவை பாராட்டு மழையில் நனைத்தார் சந்திரபாபு நாயுடு.

மத்திய அமைச்சர் அமித் ஷாவை ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு பாராட்டு மழையில் நனைத்தார்.

அண்மையில் மத்திய அரசு வெளியிட்ட இந்திய வரைபடத்தில் ஆந்திரா தலைநகர் அமராவதி குறிப்பிடப்படவில்லை என்று எங்கும் விமர்சனம் எழுந்தது.

இந்திய வரைபடத்தில் ஆந்திரப் பிரதேசம் இருந்தாலும் தலைநகர் குறிப்பிடப்படாததால் விவாதத்திற்கு உள்ளானது.

இது குறித்து லோக்சபாவில் டிடிபி எம்பி ‘கல்லா’ஜயதேவ் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து மத்திய உள்துறை துணை அமைச்சர் கிஷன்ரெட்டி பேசுகையில் விரைவில் திருத்தப்பட்ட மேப் வெளியிடுவோம் என்று உறுதியளித்தார்.

IMG 20191123 WA0033 - 2025

கூறியபடியே சனிக்கிழமை இன்று மத்திய அரசு புது மேப் வெளியிட்டது.

சர்வே ஆஃப் இண்டியா வெளியிட்ட இந்த புது மேப்பில் ஏபி தலைநகராக அமராவதியை குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆந்திர பிரதேஷ் தலைநகராக அமராவதியை குறிப்பிட்டு விரைவாக புது மேப் வெளியிட்டதற்காக அமித்ஷாவுக்கு சந்திரபாபு நாயுடு பாராட்டு தெரிவித்தார். இந்த ஒரு பணியால் அவர் தெலுங்கு மக்களை மிக அருகில் நெருங்கி விட்டதாக பாராட்டு மழை பொழிந்தார்.

amithsha hbd - 2025

அதேபோல் மத்திய உள்துறை துணை அமைச்சர் கிஷன்ரெட்டிக்கும் சந்திரபாபு நாயுடு நன்றி தெரிவித்தார்.

இந்திய வரைபடத்தில் அமராவதியை சேர்த்து உடனுக்குடன் வெளியிட்டதற்கு மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிப்பதாக ட்வீட் செய்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories