December 6, 2025, 4:53 AM
24.9 C
Chennai

நெஞ்சை உருக்கும் சம்பவம்! அரசு பஸ் மோதி உயிரிழந்த பெண் பொறியாளர்! தாயின் ஏக்கத்தில் கதவருகே காத்திருக்கும் குழந்தைகள்!

sohini saxena vinodh kumar accident - 2025
  • ஹைதராபாதில் ஆர்டிசி பஸ் அடித்துச் சென்ற இளம்பெண்.
  • விபத்தில் டிசிஎஸ் பெண் பொறியாளர் மரணம்.
  • தற்காலிக டிரைவரை அடித்து உதைத்த பொதுமக்கள்.

டிசிஎஸ்ஸில் வேலை செய்யும் ஓர் இளம்பெண்ணை அரசுப் பேருந்து பலி கொண்டது. பஸ் சக்கரங்களில் நசுங்கி அந்தப் பெண் அங்கேயே உயிரிழந்தார். இந்த விபத்துக்கு தற்காலிக டிரைவரின் அலட்சிய போக்கே காரணம் என்று கூறப்படுகிறது.

பஞ்சாரா ஹில்ஸ் ரோடு எண் 12 ல் ஆர்டிசி பஸ் டிரைவரால் இந்த விபத்து ஏற்பட்டது. ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த பெண்ணை பின்னாலிருந்து பஸ் மோதியது. பெண்ணின் தலைமீது பஸ் சக்கரம் ஏறியதால் அந்தப் பெண் அங்கேயே கொடூரமாக உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அவருடைய தலை சிதைந்து போனது.

sohini saxena accident3 - 2025

விபத்தில் உயிரிழந்த பெண் டிசிஎஸ் ஊழியர் சோஹினி சக்சேனா (26). சோஹினி செவ்வாயன்று (நவ.26) மதியம் தன் இரு சக்கர வாகனத்தில் மாசப் டாங்கிலிருந்து பஞ்சாரா ஹில்சை நோக்கி வரும் போது இந்த விபத்து நேர்ந்தது.

விபத்துக்கு காரணமான தற்காலிக டிரைவரை அங்கிருந்தவர்களும் பயணிகளும் பிடித்து தாக்கினர். உடைகளை அவிழ்த்து அடித்து நொறுக்கினர். ஆத்திரத்தோடு பஸ்ஸையும் தாக்கினர். பெண்ணின் உடலருகில் போராட்டம் நடத்தினர்.

அதனால் மாசப் டாங்க், பஞ்சகுட்டா, மெஹிதிபட்னம் மார்க்கத்தில் பெரிய அளவில் டிராபிக் ஜாம் ஏற்பட்டது. ஆனால், அந்த நேரத்தில் இளைஞர்கள் சிலர் இறந்த உடல் அருகில் நின்று செல்பி எடுத்துக் கொண்டதை பார்த்து பலரும் பொறுப்பற்ற அவர்களின் செயலுக்காக வருந்தினர்.

sohini saxena accident - 2025

சோஹினி சக்சேனாவின் கணவர் வினித் குமாரும் இரண்டு சிறு குழந்தைகளும் சோஹினியின் இழப்புக்காகக் கதறித் துடிக்கின்றனர். சோஹினி சக்சேனா, வினித்குமார் தம்பதிக்கு மூன்று வயதில் இரட்டைக் குழந்தைகள். குழந்தைகள் இரண்டும் கதவருகில் நின்று கொண்டு தாய் வருவாள் வருவாள் என்று எதிர்பார்த்து வாசலையே பார்த்துக் கொண்டு காத்திருந்தது காண்போர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

சாலை விபத்தில் தம் தாயைப் பறிகொடுத்த குழந்தைகளை சமாதானப் படுத்த முடியாமல் அவர்களது தந்தை வினித் குமார் சோக மயமானார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories