நெஞ்சை உருக்கும் சம்பவம்! அரசு பஸ் மோதி உயிரிழந்த பெண் பொறியாளர்! தாயின் ஏக்கத்தில் கதவருகே காத்திருக்கும் குழந்தைகள்!

sohini saxena vinodh kumar accident - 2026
  • ஹைதராபாதில் ஆர்டிசி பஸ் அடித்துச் சென்ற இளம்பெண்.
  • விபத்தில் டிசிஎஸ் பெண் பொறியாளர் மரணம்.
  • தற்காலிக டிரைவரை அடித்து உதைத்த பொதுமக்கள்.

டிசிஎஸ்ஸில் வேலை செய்யும் ஓர் இளம்பெண்ணை அரசுப் பேருந்து பலி கொண்டது. பஸ் சக்கரங்களில் நசுங்கி அந்தப் பெண் அங்கேயே உயிரிழந்தார். இந்த விபத்துக்கு தற்காலிக டிரைவரின் அலட்சிய போக்கே காரணம் என்று கூறப்படுகிறது.

பஞ்சாரா ஹில்ஸ் ரோடு எண் 12 ல் ஆர்டிசி பஸ் டிரைவரால் இந்த விபத்து ஏற்பட்டது. ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த பெண்ணை பின்னாலிருந்து பஸ் மோதியது. பெண்ணின் தலைமீது பஸ் சக்கரம் ஏறியதால் அந்தப் பெண் அங்கேயே கொடூரமாக உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அவருடைய தலை சிதைந்து போனது.

sohini saxena accident3 - 2026

விபத்தில் உயிரிழந்த பெண் டிசிஎஸ் ஊழியர் சோஹினி சக்சேனா (26). சோஹினி செவ்வாயன்று (நவ.26) மதியம் தன் இரு சக்கர வாகனத்தில் மாசப் டாங்கிலிருந்து பஞ்சாரா ஹில்சை நோக்கி வரும் போது இந்த விபத்து நேர்ந்தது.

விபத்துக்கு காரணமான தற்காலிக டிரைவரை அங்கிருந்தவர்களும் பயணிகளும் பிடித்து தாக்கினர். உடைகளை அவிழ்த்து அடித்து நொறுக்கினர். ஆத்திரத்தோடு பஸ்ஸையும் தாக்கினர். பெண்ணின் உடலருகில் போராட்டம் நடத்தினர்.

அதனால் மாசப் டாங்க், பஞ்சகுட்டா, மெஹிதிபட்னம் மார்க்கத்தில் பெரிய அளவில் டிராபிக் ஜாம் ஏற்பட்டது. ஆனால், அந்த நேரத்தில் இளைஞர்கள் சிலர் இறந்த உடல் அருகில் நின்று செல்பி எடுத்துக் கொண்டதை பார்த்து பலரும் பொறுப்பற்ற அவர்களின் செயலுக்காக வருந்தினர்.

sohini saxena accident - 2026

சோஹினி சக்சேனாவின் கணவர் வினித் குமாரும் இரண்டு சிறு குழந்தைகளும் சோஹினியின் இழப்புக்காகக் கதறித் துடிக்கின்றனர். சோஹினி சக்சேனா, வினித்குமார் தம்பதிக்கு மூன்று வயதில் இரட்டைக் குழந்தைகள். குழந்தைகள் இரண்டும் கதவருகில் நின்று கொண்டு தாய் வருவாள் வருவாள் என்று எதிர்பார்த்து வாசலையே பார்த்துக் கொண்டு காத்திருந்தது காண்போர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

சாலை விபத்தில் தம் தாயைப் பறிகொடுத்த குழந்தைகளை சமாதானப் படுத்த முடியாமல் அவர்களது தந்தை வினித் குமார் சோக மயமானார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories