December 5, 2025, 2:18 PM
26.9 C
Chennai

எச்சரிக்கை! இனி அந்த பெண்ணின் பெயர் திசா… போட்டோ போட வேண்டாம்!

IMG 20191201 WA0047 - 2025

எச்சரிக்கை …. இனி பெயர் போட்டோ போட வேண்டாம். சம்ஷாபாதில் பாதிக்கப்பட்டுள்ள பெண் பெயரை திசா என்று மாற்றம்.

சம்ஷாபாத்தில் பாதிப்புக்குள்ளான பெண்ணின் பெயரை இனி திசா என்று அழைக்க வேண்டும் என்று போலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அந்தப் பெண் மற்றும் அவர் குடும்பத்தினர் போட்டோக்கள் விவரங்களை வெளியிட வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

‘ஜஸ்டிஸ் ஃபர் திசா’ வுக்கு அனைவரும் உதவ வேண்டும் என்றனர். இதுதொடர்பாக போலீசார் அதிகாரபூர்வமாக பெண் பெயரை செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

நிர்பயா சட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பெயரோடு குடும்பத்தினர் விவரங்களும் வெளியிடக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதன்படி பாதிப்புக்குள்ளான இந்தப் பெண்ணின் பெயரைக் கூட மாற்ற தீர்மானித்தனர். இனி திசா என்ற பெயரில் விவரங்களை வெளியிட வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண், பெற்றோர், தங்கை போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பிரசாரம் ஆவதால் போலீசார் இந்த முடிவு எடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஜஸ்டிஸ் ஃபர் திசா என்ற பெயரில் குறிப்பிட வேண்டுமென்று சைபராபாத் சிபி சஜ்ஜனார் குறிப்பிட்டார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சம்மதிக்க செய்ததாக தெரிவித்தார்.

சோஷல் மீடியா, பிரசார ஊடகங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை பயன்படுத்த வேண்டாம் என்றும் ஜஸ்டிஸ் ஃபர் திசா வுக்கு அனைவரும் உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories