ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெய்த பெருமழையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. திங்கள் கிழமை நேற்று பட்கம் மாவட்டத்தில் சதூராவில் தெப்ரிஸ் லடன் கிராமத்தில் 6 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதை அடுத்து அங்கே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர்: நிலசரிவில் 6 உடல்கள் மீட்பு: பலி 16 ஆக உயர்வு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari