December 6, 2025, 2:13 AM
26 C
Chennai

திஷா கொலை குற்றவாளி சென்னகேசவலுவின் மனைவி குறித்த பரபரப்பான பின்னணி!

IMG 20191221 WA0030 - 2025

திசா பாலியல் வன்கொலை வழக்கு குற்றவாளி சென்னகேசவலுவின் மனைவி ரேணுகா பற்றி பரபரப்பு உண்மைகள்.

நாராயணபேட்டை மாவட்டம் மக்தல் மண்டலம் குடிகண்ட்ல கிராமத்தில் சிறுவர் சம்ரக்ஷண நிலைய ஊழியர் வெள்ளிக்கிழமை சென்று விசாரித்தார்.

குற்றவாளி சென்னகேசவலுவின் மனைவி படித்த பள்ளியில் நடத்திய விசாரணையில் அவள் வயது 13 ஆண்டுகள் 6 மாதங்கள் என்று தெரியவந்தது.

திசா வன்கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவனான சென்னகேசவலுவின் மனைவி மைனர் என்பதால் சென்ன கேசவலுவின் பெற்றோரோடு சைல்ட் வெல்ஃபேர் அதிகாரி உரையாடினார்.

IMG 20191221 WA0031 - 2025

ரேணுகா தற்போது 6 மாத கர்ப்பிணி. பெற்றோர் இல்லாததால் சிறு வயதிலிருந்தே சித்தப்பா மற்றும் தந்தைவழிப் பாட்டி வீட்டில் வளர்ந்தாள்.

சென்ன கேசவலுவை காதல் திருமணம் செய்து கொண்ட பின் புகுந்த வீட்டிற்கு வந்தாள்.

அவளுக்கு பதினெட்டு வயது வரும்வரை சைல்டு வெல்ஃபேர் பாலர் சதனில் பாதுகாப்பு அளிப்பதாக அதிகாரிகள் சென்னகேசவலுவின் பெற்றோரிடம் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை.

அந்தப் பெண்ணுக்கு ஒரு தம்பியும் தங்கையும் உள்ளனர். அவர்கள் தற்போது சித்தப்பா வீட்டில் வளர்ந்து வருகின்றனர்.

அவர்களையாவது பாலர் பாதுகாப்பு நிலையத்திற்கு அனுப்பும்படி அதிகாரிகள் சித்தப்பாவிடம் வினவினர்.

ரேணுகாவின் தங்கை தம்மிடம் தான் இருப்பாள் என்றும் வேண்டுமானால் தம்பியை பாலர் பாதுகாப்பு நிலையத்துக்கு அனுப்புகிறோம் என்றும் சித்தப்பா கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories