திருமண அழைப்பிதழ்களில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு! ம.பி., உ.பி.,யில் அசத்தும் இளைஞர்கள்!

caasupport - 2026

உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்திலும் திருமண அழைப்பிதழ்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வாசகங்களை அச்சிட்டு அளித்து வருகின்றனர் இளைஞர்கள்.

ம.பி.,யில் இளைஞர் ஒருவர் தனது திருமண அழைப்பிதழில் ‘குடியுரிமை திருத்த சட்டத்துக்கு என் ஆதரவு(I support CAA)’ என அச்சிட்டிருந்தார். இந்த பத்திரிகை இப்போது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பயங்கரவாத மற்றும் பிரிவினைவாத இயக்கங்களின் தூண்டுதலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், திமுக., திரிணமுல் என எதிர்க்கட்சிகள் மாணவர்களை முன்னிறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக பத்திரிகைகளில் ஊடகங்களில் செய்திகளும் வெளியாகி வருகின்றன.

இதனால் சில இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. இந்நிலையில் ம.பி., இளைஞர் ஒருவர் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து மக்களிடையே வித்தியாசமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.

CAA support ani - 2026

ம.பி., மாநிலம் நரசிங்கபூர் மாவட்டத்தை சேர்ந்தபிரபாத்துக்கு ஜன 18 இன்று திருமணம். பிரபாத் தனது திருமண அழைப்பிதழில், ‘குடியுரிமை திருத்த சட்டத்துக்கு என் ஆதரவு’ என அச்சிட்டு அனைவருக்கு வழங்கி இருந்தார்.
இது குறித்து அவர் கூறியபோது… மக்களிடம் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விழிப்புணர்வை பரப்ப விரும்புகிறேன். இச்சட்டம் குறித்த உண்மைகளை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

பிரபாத்தின் இந்த வித்தியாச முயற்சி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

இதே போல் இரு தினங்களுக்கு முன்னர் உத்தரப் பிரதேசத்தின் சம்பால் பகுதியைச் சேர்ந்த மோஹித் மிஸ்ரா, சோனம் பதக் ஆகியோரின் திருமண அழைப்பிதழும் இப்போது வைரலாகி வருகிறது. இவர்களது திருமணம் வரும் பிப்ரவரி மாதம் 3ம் தேதி நடைபெறவுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories