6 அதிவேக ரயில்வே காரிடர்கள்! சென்னை-பெங்களூர் உள்பட..!

railway station 1 - 2026

நாட்டில் ஆறு அதிவேக ரயில்வே காரிடார்கள் அமைகின்றன. அதில், சென்னை பெங்களூர், ஹைதராபாத்தும் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியன் ரயில்வேஸ் நாட்டில் 6 ஹைஸ்பீடு ரயில்வே காரிடார்களை ஏற்பாடு செய்யவுள்ளது. டெல்லி – அகமதாபாத் புல்லெட் ரயில் மார்க்கம் போல் மேலும் ஐந்து காரிடார்களை தேர்ந்தெடுத்து உள்ளார்கள். அந்த வரிசையில் மும்பை ஹைதராபாத் மார்க்கமும் உள்ளது.

ஹை ஸ்பீடு, செமி ஹை ஸ்பீட் ரயில்வே காரிடர்களுக்காக நாட்டில் ஆறு ரூட்களை தேர்ந்தெடுத்துள்ளார்கள். மும்பை அகமதாபாத் புல்லட் ரயில் பிராஜக்டை முதல் ஹை ஸ்பீட் பிரெஜெக்டாக தேர்ந்தெடுத்திருந்தனர்.

தற்போது புதிதாக மீண்டும் 5 மார்க்கங்களை தேர்ந்தெடுத்து உள்ளதாக ரயில்வே போர்டு சேர்மன் விகே யாதவ் ஜனவரி 29 புதன்கிழமை தெரிவித்தார். அந்த வரிசையில் மும்பை புனே ஹைதராபாத் மார்க்கம் கூட உள்ளது.

vkyadav - 2026

711 கிலோமீட்டர் நீளமான இந்த மார்க்கத்தை ஸ்பீட் காரிடராக விரிவாக்கம் செய்ய உள்ளார்கள். ஹை ஸ்பீட் காரிடரில் ரயிலின் வேகம் மணிக்கு 300 கிலோமீட்டர். செமி ஹை ஸ்பீட் ரயிலின் வேகம் மணிக்கு 160 கிலோ மீட்டர். ஹை ஸ்பீடு, செமி ஹை ஸ்பீடு காரிடர்களுக்காக மொத்தம் 6 செக்ஷன்களை தேர்ந்தெடுத்து உள்ளதாக ரயில்வே போர்டு சேர்மன் விகே யாதவ் தெரிவித்தார்.

மத்திய அரசின் பட்ஜெட் 2020 பின்னணியில் அவருடைய அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இவற்றுக்கு தொடர்பான முழுமையான திட்டத்தின் அறிவிப்பு டிபிஆர் ஓர் ஆண்டுக்குள் தயாராகும் என்று யாதவ் கூறினார். நிலங்கள் கிடைப்பது, அலைன்மென்ட் போன்ற அம்சங்களின் ஆதாரமாக சாத்தியமா இல்லையா என்பதை பொறுத்து டிபிஆர் தயாரிப்பு செய்ய உள்ளதாக விகே யாதவ் தெரிவித்தார்.

எல்லா விஷயங்களையும் முழுமையாக பரிசீலித்த பின் ஹை ஸ்டுடைட் ஏற்பாடு செய்வதா செமி ஹை ஸ்பீட் ஏற்பாடு செய்வதாக என்ற விஷயத்தின் மீது முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறினார். புதிதாக தேர்ந்தெடுத்த காரிடர்களுக்கு தொடர்புடைய டிபிஆர் ஓராண்டுக்குள் தயார் செய்வோம் என்று கூறினார்.

ஸ்பீட் காரிடர் ரூட்கள்:-

  1. டில்லி நொய்டா ஆக்ரா லக்னோ வாரணாசி 865 கிலோமீட்டர்
  2. டெல்லி ஜெய்ப்பூர் உதய்பூர் ஆமதாபாத் 886 கிலோமீட்டர்.
  3. மும்பை நாசிக் நாக்பூர் 753 கிலோமீட்டர்.
  4. மும்பை பூனா ஹைதராபாத் 711 கிலோமீட்டர்.
  5. சென்னை பெங்களூரு மைசூரு 435 கிலோமீட்டர்.
  6. டெல்லி சண்டிகர் லூதியானா ஜலந்தர் அமிர்தசர் 459 கிலோ மீட்டர் .

முதல் ஹை ஸ்பீட் காரிடடரான மும்பை அகமதாபாத் புல்லட் ரயில் திட்ட நிர்மாணத்தை மத்திய அரசு பிரஸ்டீஜியஸ் ஆக எடுத்துக்கொண்டுள்ளது. 2023 டிசம்பருக்குள் இந்த திட்டத்தை முடிக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டுள்ளார்கள். இந்த திட்டத்துக்கு தொடர்பாக ஆறு மாதங்களில் 90 சதவிகிதம் நிலங்களை கையகப் படுத்துவது நிறைவு பெறும் என்று விகே யாதவ் தெரிவித்தார். இந்த திட்டத்துக்கு மொத்தம் 1380 ஹெக்டேர்கள் நிலம் தேவையாக இருக்கும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Topics

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories