‘அந்த’ ரிக்சா தொழிலாளரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய பிரதமர் மோடி!

modi rickshaw worker - 2026

தனது இல்லத் திருமணத்துக்கு பிரதமர் மோடியை அழைத்த ரிக்ஷா தொழிலாளியை நேரில் சந்தித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் பிரதமர் மோடி.!

வாராணசி சுற்றுப் பயணத்தில் ஒரு பாகமாக இந்த மாதம் 16ஆம் தேதி ஒரு ரிக்ஷா ஓட்டுபவரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். அந்த ரிக்ஷா ஓட்டுபவர் வேறு யாருமல்ல. அண்மையில் தன் மகளின் திருமணத்திற்கு வர வேண்டும் என்று மோடிக்கு திருமண பத்திரிக்கை அனுப்பிய மங்கள் கேவத் தான்.

மோடிக்கு அந்த திருமண பத்திரிக்கை கிடைத்தவுடன் மணமக்களுக்கு ஆசீர்வாதத்தை தெரிவித்து பிரதமர் ஒரு கடிதம் எழுதினார். இதன்படி வாராணசி சுற்றுப்பயணத்தில் மோதியை சந்திக்க கேவத் விருப்பம் தெரிவித்தார். கேவத்தை சந்தித்த மோடி அவருடைய நலன் பற்றி விசாரித்தார்.

இது குறித்து மங்கள் பேசுகையில் தன் மகளின் திருமணம் தொடர்பாக முதல் திருமண அழைப்பை பிரதமர் மோடிக்கு அனுப்பினேன். டெல்லியிலுள்ள பிஎம் அலுவலகத்துக்கு பிப்ரவரி எட்டாம் தேதி நானே நேராகச் சென்று பத்திரிக்கையை அளித்தேன். அதன்பின் மோடியிடமிருந்து ஆசீர்வாதம் தெரிவித்து கடிதம் வந்தது .கடிதத்தைப் பார்த்த உடனே நான் மிகவும் ஆச்சரியத்திலும் சந்தோஷத்திலும் ஆழ்ந்தேன் என்று தெரிவித்தார்.

கேவத் கங்காநதியின் பக்தர். தனக்கு வரும் வருமானத்தில் ஒரு பகுதியை கங்கா சுற்றுச்சூழல் சுத்தம் செய்வதற்காக செலவழிக்கிறார். இவர் வசிக்கும் டோம்ரி கிராமத்தை நரேந்திரமோடி தத்து எடுத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories