‘அந்த’ ரிக்சா தொழிலாளரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய பிரதமர் மோடி!

modi rickshaw worker - 2026

தனது இல்லத் திருமணத்துக்கு பிரதமர் மோடியை அழைத்த ரிக்ஷா தொழிலாளியை நேரில் சந்தித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் பிரதமர் மோடி.!

வாராணசி சுற்றுப் பயணத்தில் ஒரு பாகமாக இந்த மாதம் 16ஆம் தேதி ஒரு ரிக்ஷா ஓட்டுபவரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். அந்த ரிக்ஷா ஓட்டுபவர் வேறு யாருமல்ல. அண்மையில் தன் மகளின் திருமணத்திற்கு வர வேண்டும் என்று மோடிக்கு திருமண பத்திரிக்கை அனுப்பிய மங்கள் கேவத் தான்.

மோடிக்கு அந்த திருமண பத்திரிக்கை கிடைத்தவுடன் மணமக்களுக்கு ஆசீர்வாதத்தை தெரிவித்து பிரதமர் ஒரு கடிதம் எழுதினார். இதன்படி வாராணசி சுற்றுப்பயணத்தில் மோதியை சந்திக்க கேவத் விருப்பம் தெரிவித்தார். கேவத்தை சந்தித்த மோடி அவருடைய நலன் பற்றி விசாரித்தார்.

இது குறித்து மங்கள் பேசுகையில் தன் மகளின் திருமணம் தொடர்பாக முதல் திருமண அழைப்பை பிரதமர் மோடிக்கு அனுப்பினேன். டெல்லியிலுள்ள பிஎம் அலுவலகத்துக்கு பிப்ரவரி எட்டாம் தேதி நானே நேராகச் சென்று பத்திரிக்கையை அளித்தேன். அதன்பின் மோடியிடமிருந்து ஆசீர்வாதம் தெரிவித்து கடிதம் வந்தது .கடிதத்தைப் பார்த்த உடனே நான் மிகவும் ஆச்சரியத்திலும் சந்தோஷத்திலும் ஆழ்ந்தேன் என்று தெரிவித்தார்.

கேவத் கங்காநதியின் பக்தர். தனக்கு வரும் வருமானத்தில் ஒரு பகுதியை கங்கா சுற்றுச்சூழல் சுத்தம் செய்வதற்காக செலவழிக்கிறார். இவர் வசிக்கும் டோம்ரி கிராமத்தை நரேந்திரமோடி தத்து எடுத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories