நெல்லையில் அதிர்ச்சி… கணக்கெடுக்க வந்த பணியாளர்களை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கிய முஸ்லிம்கள்!

nellai tawen - 2026
கோப்பு படம்

இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பிரசாரத்தால்… மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியார்கள் மீது கண்மூடித்தன தாக்குதல்!

தற்போது சிஏஏ என்.ஆர்.சி., ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களை இஸ்லாமிய ஜமாத்கள் வழியே இஸ்லாமிய மக்களிடம் சில சக்திகள் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு வரும் பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்து, அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கக் கூடாதுஎன்பதுடன், அவர்களை தங்கள் பகுதியில் இருந்து ஓட ஓட விரட்ட வேண்டும் என்று ஜமாத்களில் கட்டளை இடப் பட்டிருப்பதாக அண்மையில் ஒரு காணொளி வைரலானது.

குறிப்பாக திருநெல்வேலி பகுதியில் இது போன்ற விரட்டியடிக்கும் காட்சிகளும் சமூகத் தளங்களில் வைரலாயின. அவற்றின் படியே, இன்றும் அது போன்ற ஒரு விரட்டியடிப்புச் சம்பவம் நடைபெறுள்ளது.

நெல்லை டவுண் கம்பகடை தெரு (மகிழ்வண்ணபுரம்) பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு சென்ற அரசு சார்பு ஊழியர்கள் மீது முஸ்லீம்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிக்காக எடுத்து வந்திருந்த பதிவேடுகளை அவர்களிடம் இருந்து பறித்து, முஸ்லீம் அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தாங்கள் இதுவரை எடுத்து வந்த கணக்குகள் பாதிக்கப் பட்டிருப்பதாகவும், தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அச்சத்தில் உள்ளனர் ஊழியர்கள்!

இது தொடர்பாக, மாநகர காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பொதுமக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறு வருபவர்களை மிரட்டும் பழைய வைரல் வீடியோ…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories