தொழுகையை தடுக்கச் சென்ற போலீஸ் மீது சரமாரி கல்வீச்சு! ஹுப்ளியில் முஸ்லிம்கள் அராஜகம்!

Published:

police attacked by muslims - 2026

நாடு முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கும் போது, தொழுகைக்காக கூட்டம் கூடுவதைத் தடுப்பதற்குச் சென்ற போலீஸார் மீது முஸ்லிம்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இது குறித்த வீடியோ வைரல் ஆனது.

தில்லி நிஜாமுதீன் என்ற இடத்தில் நடந்த மார்கஸ் முஸ்லிம் மத பிரார்த்தனையில் பங்கு கொண்டவர்கள் பலருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. அவர்கள் மூலம் மேலும் பலருக்கும் வைரஸ் பரவி வருகிறது. இந்தப் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள் .

இந்நிலையில்… கர்நாடகாவில் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வெள்ளிக்கிழமை ஹூப்ளியிலுள்ள மத்தூரில் மத பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதனால் களத்தில் இறங்கிய போலீசார் அவர்களை அங்கிருந்து கலைந்து செல்வதற்கு முயற்சி செய்த போது முஸ்லிம்கள் அனைவரும் சேர்ந்து போலீசார் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தினார்கள். இந்த கும்பல் வன்முறைச் சம்பவத்தில் போலீசார் பலர் காயம் அடைந்தார்கள்.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

இந்தச் சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என்று போலீஸ் கமிஷனர் ஆர் திலீப் கூறினார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img