December 5, 2025, 4:34 PM
27.9 C
Chennai

ஆஷா ஊழியர்கள் மீது தாக்குதல்; கவுன்சிலர் சையத் ஜஹீர் கைது!

ahsa attack muslim councilar - 2025

தெலங்காணாவில் ஆஷா ஹெல்த் ஊழியர்கள் மேல் தாக்குதல்கள் அதிகமாகி வருகின்றன. அண்மையில் அதிலாபாத் மாவட்டத்தில் ஆஷா ஊழியர்கள் மீது தாக்குதல் நடந்த சம்பவம் மறப்பதற்கு முன்பே இன்று நிர்மல் மாவட்டத்தில் ஆஷா ஊழியர்கள் மீது ஒரு முஸ்லிம் கவுன்சிலர் தாக்குதலில் இறங்கினார்.

நிர்மல் மாவட்டத்தில் மர்கஜ் சென்று வந்தவர்களின் விவரங்களை சேகரிப்பதற்காக சென்று சர்வே நடத்தி வரும் ஆஷா ஊழியர்களை கபூதர் கமான் என்ற ஏரியாவின் கவுன்சிலர் தடுத்து, “நாங்கள் எப்படிப்பட்ட விவரங்களையும் கொடுக்க மாட்டோம். இங்கிருந்து போய் விடுங்கள்” என்று மிரட்டியுள்ளார்.

அதுமட்டுமின்றி தன் அதிகார பலத்தையும் காட்டும் முயற்சியில் இறங்கினார். அவருடைய நடவடிக்கையை பார்த்து ஆஷா ஊழியர்கள் போலீசில் புகார் அளித்தார்கள். அதனால் உடனே அங்கு வந்த போலீசார் அந்த முஸ்லிம் கவுன்சிலரை கைது செய்தனர்.

ஆனால் ஏஎன்எம் களும் ஆஷா ஊழியர்களும் தமக்கு பாதுகாப்பு அளித்தால் தான் தங்களால் பணி செய்ய முடியும் என்று மாவட்ட மையத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணாவில் இறங்கினார்கள்.

நிர்மல் மாவட்டத்தில் உள்ள ஒய்எஸ்ஆர் நகர், கபூதர் கமான் காலனியில் ஆஷா ஊழியர்கள் மீது தாக்குதலில் இறங்கியதால் தமக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் சர்வேக்கு போக மாட்டோம் என்றும் ஆஷா ஊழியர்கள் கூறினார்கள் .

அந்த முஸ்லிம் கவுன்சிலரின் நடவடிக்கை மீது தீவிர அதிருப்தி வெளிப்படுத்தினார்கள். இந்த கவுன்சிலர் நடந்துகொண்ட விதத்தை விவரித்து அவர் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள்.

நிர்மல் மாவட்டத்தில் இருந்து சுமார் 52 பேர் டெல்லியில் நடந்த இஸ்லாமிய மதப் பிரச்சார சபையில் பங்கு கொண்டு திரும்பினார்கள். இரண்டு நாட்கள் முன்பு அவர்களில் ஒருவர் இறந்து போனார்.

ஆனால் அந்த ஏரியாவில் சர்வே நடத்துவதற்காக சென்றபோது உள்ளூர் கவுன்சிலர் அவர்களை தடுத்து தாக்கத் தொடங்கினார் என்று தெரிவித்தார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories