ஆஷா ஊழியர்கள் மீது தாக்குதல்; கவுன்சிலர் சையத் ஜஹீர் கைது!

ahsa attack muslim councilar - 2026

தெலங்காணாவில் ஆஷா ஹெல்த் ஊழியர்கள் மேல் தாக்குதல்கள் அதிகமாகி வருகின்றன. அண்மையில் அதிலாபாத் மாவட்டத்தில் ஆஷா ஊழியர்கள் மீது தாக்குதல் நடந்த சம்பவம் மறப்பதற்கு முன்பே இன்று நிர்மல் மாவட்டத்தில் ஆஷா ஊழியர்கள் மீது ஒரு முஸ்லிம் கவுன்சிலர் தாக்குதலில் இறங்கினார்.

நிர்மல் மாவட்டத்தில் மர்கஜ் சென்று வந்தவர்களின் விவரங்களை சேகரிப்பதற்காக சென்று சர்வே நடத்தி வரும் ஆஷா ஊழியர்களை கபூதர் கமான் என்ற ஏரியாவின் கவுன்சிலர் தடுத்து, “நாங்கள் எப்படிப்பட்ட விவரங்களையும் கொடுக்க மாட்டோம். இங்கிருந்து போய் விடுங்கள்” என்று மிரட்டியுள்ளார்.

அதுமட்டுமின்றி தன் அதிகார பலத்தையும் காட்டும் முயற்சியில் இறங்கினார். அவருடைய நடவடிக்கையை பார்த்து ஆஷா ஊழியர்கள் போலீசில் புகார் அளித்தார்கள். அதனால் உடனே அங்கு வந்த போலீசார் அந்த முஸ்லிம் கவுன்சிலரை கைது செய்தனர்.

ஆனால் ஏஎன்எம் களும் ஆஷா ஊழியர்களும் தமக்கு பாதுகாப்பு அளித்தால் தான் தங்களால் பணி செய்ய முடியும் என்று மாவட்ட மையத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணாவில் இறங்கினார்கள்.

நிர்மல் மாவட்டத்தில் உள்ள ஒய்எஸ்ஆர் நகர், கபூதர் கமான் காலனியில் ஆஷா ஊழியர்கள் மீது தாக்குதலில் இறங்கியதால் தமக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் சர்வேக்கு போக மாட்டோம் என்றும் ஆஷா ஊழியர்கள் கூறினார்கள் .

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

அந்த முஸ்லிம் கவுன்சிலரின் நடவடிக்கை மீது தீவிர அதிருப்தி வெளிப்படுத்தினார்கள். இந்த கவுன்சிலர் நடந்துகொண்ட விதத்தை விவரித்து அவர் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள்.

நிர்மல் மாவட்டத்தில் இருந்து சுமார் 52 பேர் டெல்லியில் நடந்த இஸ்லாமிய மதப் பிரச்சார சபையில் பங்கு கொண்டு திரும்பினார்கள். இரண்டு நாட்கள் முன்பு அவர்களில் ஒருவர் இறந்து போனார்.

ஆனால் அந்த ஏரியாவில் சர்வே நடத்துவதற்காக சென்றபோது உள்ளூர் கவுன்சிலர் அவர்களை தடுத்து தாக்கத் தொடங்கினார் என்று தெரிவித்தார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories