கொரோனா தொற்றால் டாக்டர்… இந்தியாவில் முதல் உயிரிழப்பு!

Published:

dr 1 - 2026

சீனாவில் தொடங்கி உலகம் எங்கும் பரவியுள்ளது கொரோனா. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாடு முழுவதும் டாக்டர்கள், செவிலியர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்

இந்திலையில் இந்தியாவில் முதல் முறையாக கொரோனா பாதிப்புக்கு மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

Related articles

Recent articles

spot_img