பாவம்.. கஷ்டப் படுறாங்கன்னு… ஆளுக்கு ஒரு ‘பெக்’ சரக்கு தானம் செய்த இளைஞர்!

drug hyderabad1 - 2026

குடிமகன்களுக்கு ஆளுக்கு ஒரு பெக் மது தானம் செய்த இளைஞர்.

ஏப்ரல் 30 வரை லாக்டௌன் தொடரும் என்று அறிவித்துள்ளார்கள். அதனால் ஹைதராபாத் முதல் அனைத்து நகரங்களிலும் வந்தேறிய கூலிகளின் பசியை தீர்ப்பதற்கு அன்னதானங்கள் நடந்து வருகின்றன.

ஆனால் நேற்று ஒரேடியாக குடிமகன்களுக்கு மதுவை ஊற்றி அவர்களின் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் பெற்றார் ஒரு இளைஞர்.

லாக்டௌன் பின்னணியில் அனைத்து மதுக்கடைகளும் மூடி உள்ளதால் குடிமகன்கள் படும் அவஸ்தைகளை அடையாளம் கண்ட ஒரு இளைஞர் அவர்கள் எர்ரகட்டா பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு க்யூவில் நிற்பதை அறிந்து கொண்டார். அதனால் அந்த இளைஞர் லிக்கர் தானத்தைச் செய்ய முன்வந்தார்.

drug hyderabad - 2026

சாலை அருகில் வசிக்கும் கூலிகள் மற்றும் பிறருக்கு அவர் இலவசமாக மதுவை பகிர்ந்து அளிக்கும் காட்சி வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் ஹைதராபாத்தில் பாத்தபஸ்தி சம்பாபேட்டையில் நடந்தது. சம்பாபேட்டையில் ஒயின் ஷாப்புகளைச் சுற்றிலும் அலைந்தபடியே எப்போது கடைகளைத் திறப்பார்கள் என்று எதிர்பார்த்து ஏங்கி இருக்கும் குடிமகன்களுக்கு குமார் என்ற உள்ளூர் இளைஞர் ஒவ்வொருவருக்கும் ஒரு பெக் மதுவை ஊற்றி அவர்களின் தாகத்தை தீர்த்தார். சுமார் 10 ஃபுல் பாட்டில்கள் இவ்வாறு ஊற்றியதாக கூறுகிறார்கள்.

ALSO READ:  குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

மதுபானம் பெற்றவர்களில் பெண்கள் கூட அதிக அளவில் இருந்தது விசேஷம்.

இந்த சமயத்தில் மதுவை அனைவருக்கும் பகிர்ந்தளித்த இளைஞனை அவனுடைய உதார குணத்திற்கு குடிமகன்கள் அனைவரும் வணங்கி நன்றி கூறிச் சென்றார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

Entertainment News

Popular Categories