அடடே ஷூட்டிங்கா? மக்கள் துணை நடிகையரா? பூ தூவ நடந்துவந்து… சர்ச்சையில் சிக்கிய ரோஜா!

roja in nagari - 2026

பூக்கள் மாரியாகப் பொழிய… இரு பக்கமும் துணை நடிகையர் பூக்களை எடுத்து பூசிப்பது போல் எடுத்து வீச… ஏதோ ஷூட்டிங் ஸ்பாட்டில் கம்பீரமாக ஒரு கதாநாயகி நடந்து வருவது போல் நடந்து வர… நடிகை ரோஜாவால் ஏற்பட்டிருக்கிறது ஒரு சர்ச்சை. அதுவும் ஒரு பம்புசெட்டு திறந்து வைக்க தனது நகரி தொகுதிக்கு வந்தவருக்கு இவ்வளவு அலம்பலா என்று அவரை விமர்சித்தவர்கள் மீது எரிந்து விழுந்தார் ரோஜா.

ஆந்திர பிரதேச மாநிலம், சித்தூர் ஒய்சிபி எம்எல்ஏ ரோஜா மறுத்தும் எதிர்த்தும் பேசுவதில் ஈடுபட்டார் என்பது பரபரப்பு செய்தி ஆகியுள்ளது.

லாக்டௌன் நேரத்தில் புத்தூர் சுந்தரையா நகரில் போர்வெல் திறப்பு விழாவுக்கு சென்றார் ரோஜா. அந்நேரம், சாலையின் இருபுறமும் மக்கள் நின்று கொண்டு, ரோஜா நடந்து வரும் பாதையில் அவரது காலில் பூமாரி பொழிந்தனர்.

பூக்களை அள்ளித் தெளித்த போது அதன் மேல் நடந்து கொண்டு சென்றதால் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார் ரோஜா. அதனை எதிர்த்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். தன் சொந்த ஊரில் அவர்களுக்கு தேவையான பொருட்களை அனைவருக்கும் பகிர்ந்தளித்த ரோஜா தான் செய்துவரும் உதவி குறித்து சோஷியல் மீடியாவில் விமர்சனங்கள் வருவதையும் காமெண்ட்ஸ் செய்வதையும் குறித்து எரிந்து விழுந்து ஆத்திரப் பட்டார்.

தெலுகு தேசம் கட்சித் தலைவர்களை டார்கெட் செய்து எரிந்து விழுந்தார். அவர் பூ பாதையில் நடந்து வருவதையும் அவ்வாறு செய்தவர்களுக்கு நன்றி கூறியதையும் வீடியோ வெளியிட்டு மகிழ்ந்துள்ளார் ரோஜா. அதனால் நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார்.

குறிப்பாக, கொரோனா ஊரடங்கு நேரத்தில், ஒரு புறம் ட்ரீட்மெண்ட் ஒரு விதமாகவும், ரோஜா போன்றவர்களு ட்ரீட்மெண்ட் வேறு விதமாகவும் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்துகளை அள்ளித் தெளித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories