January 20, 2025, 5:48 PM
28.2 C
Chennai

கொரோனாவுக்கு எதிராக… இது மக்களால் நடத்தப் படும் போர்: மோடி உரை!

mankibaat modi
mankibaat modi

கொரோனாவுக்கு எதிராக இது மக்களால் நடத்தப் படும் போர் என்று மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.

இன்று காலை பிரதமர் மோடி வானொலி வாயிலாக மன்கி பாத் – மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசியது…

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர்

பொதுமக்களின் ஒத்துழைப்புடன் அரசு நிர்வாகங்கள் இணைந்து கொரோனாவை எதிர்த்து போரிட்டு வருகின்றன

ஊரடங்கு காலத்தில் நாட்டின் மூலை முடுக்கில் உள்ள மக்கள் மற்றவர்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர்

கொரோனாவுக்கு எதிரான மக்களின் போராட்டம், மக்களால் நடத்தப்படும் போர் –

ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவுக்கு தங்களுடைய பங்களிப்பை அளித்து வருகின்றனர்

ஆட்டோ ஓட்டுனர், ரிக்ஷாக்காரர் போன்றவர்களின் முக்கியத்துவத்தை இப்போது நாம் உணர்ந்து வருகிறோம்

நமது பாரம்பரிய மருத்துவமுறைகளை கைவிடுவது துரதிர்ஷ்டவசமானது, சொந்த பலத்தையே நாம் நம்புவதில்லை

நெருப்பை மிச்சம் வைக்கக் கூடாது, அதை முற்றிலுமாக அணைக்க வேண்டும்

ALSO READ:  முட்டாள்தனமான முதலாளித்துவம்!

மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களை தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ரம்ஜான் முடிவதற்குள் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து உலகம் முழுமையாக மீண்டு வர முன்னெப்போதும் விட இந்த ரம்ஜான் மாதத்தில் கூடுதலாக பிரார்த்திக்க வேண்டும் .

பொதுவெளியில் எச்சில் துப்புவதால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.

இந்த மோசமான பழக்கத்தை கைவிடும் நேரம் வந்துவிட்டது.

கொரோனாவில் இருந்து உலகம் மீண்டுவிட்டது என்ற நல்ல செய்தியுடன் அடுத்த முறை பேசுகிறேன்

கொரோனாவில் இருந்து உலகம் மீண்டுவிட்டது என்ற நல்ல செய்தியுடன் அடுத்த முறை பேசுகிறேன்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திருமுருகாற்றுப் படையில் திருப்பரங்குன்றம்!

முதலில் திருப்பரங்குன் றமாகிய படைவீட்டைப் பற்றிச் சொல்கிறார். முருகப்பெருமான் ஆறு படைவீடு களில் எழுந்தருளியிருக்கிறான் என்ற வழக்கு, பலகால மாகத் தமிழ் நாட்டில் இருக்கிறது.

ஐதராபாத் ரயிலை தென்காசி வழியாக இயக்கக் கோரிக்கை!

திருநெல்வேலி தென்காசி ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் பாதையில் மாற்றி இயக்கவும் திருவனந்தபுரம் வடக்கு-செங்கோட்டை-மதுரை-தாம்பரம்

முருக பக்தர்களை திமுக அமைச்சர் சேகர் பாபு அவமதித்த விவகாரம்; இந்து முன்னணி கண்டனம்!

திருச்செந்தூரில் முருக பக்தர்களை திமுக., அமைச்சர் சேகர்பாபு அவமதித்த விவகாரத்தில், இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது அந்த அமைப்பின்

பயணிகள் கவனத்துக்கு… நெல்லை சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்!

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. திருநெல்வேலி சிறப்பு விரைவு ரயில் சேவையில் மாற்றம்எழும்பூர்...