December 7, 2025, 3:45 PM
27.9 C
Chennai

கத்திச் சண்டை போட்ட… கல்லூரி மாணவர்கள்! காரணம் தெரியுமா?!

students vijayawada
students vijayawada

விஜயவாடாவில் கத்திச் சண்டையில் ஈடுபட்ட மாணவர்கள்! விஜயவாடாவில் கல்லூரி மாணவர்கள் ரவுடிகளை போல் நடந்து கொண்டார்கள். நடுரோட்டில் நீண்ட கத்திகளால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டார்கள்.

இரு மாணவர் குழுவினருக்கு நடுவில் ஏற்பட்ட விவாதம் கத்தி கம்பு, கற்களால் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளும் வரை நீண்டது. இதனால் விஜயவாடா மக்கள் பரபரப்புக்கும் அச்சத்திற்கும் ஆளானார்கள்.

இந்த சண்டையில் அடிபட்ட மாணவர்களை விஜயவாடாவில் உள்ள ஒரு பிரைவேட் மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த கேங்க் வாரில் அரசியல் கட்சித் தலைவர்களின் அடியாட்கள் இருப்பதாக சந்தேகம் எழுகிறது. இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மாணவர்களின் குழுச் சண்டைக்கு எனமலகுருதுரு என்ற இடத்தில் உள்ள ரூபாய் 2 கோடி மதிப்புள்ள நிலமே காரணம் என்று தெரிகிறது. லேண்ட் டீல் தொடர்பாக இரண்டு குழுக்களும் விவாதத்தில் ஈடுபட்டதால் அது சண்டையாகமாறி உள்ளது.

students vijayawada
students vijayawada

இந்த பின்னணியில் இரு குழுக்களையும் சேர்ந்த 30 பேருக்கும் மேலாக கல்லூரி மாணவர்கள் கத்திகள் கம்புகள் கற்ளை எடுத்து ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டார்கள். இதனால் பலர் காயமடைந்தார்கள். அவர்களில் இருவரின் நிலைமை மோசமாக உள்ளது.

இந்த விவாதத்தில் முன்னாள் ரௌடி ஷீட்டரின் தொடர்பு இருப்பதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தார்கள். இந்த சம்பவத்தில் அரசியல் கட்சி தலைவர்களின் அடியாட்களின் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளிவருவதால் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories