சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு!

chandra babu naidu e1565862389210

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மீது நந்திகாமா போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவாகி உள்ளது. அவர் லாக்டௌன் நிபந்தனைகளை கடைபிடிக்கவில்லை என்று புகார் வந்ததால் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சுமார் 2 மாதங்களுக்கு பிறகு ஆந்திரப் பிரதேசத்தில் அடியெடுத்து வைத்த சந்திரபாபு பல இடங்களில் லாக்டௌன் நிபந்தனைகளை மீறினார்.

மிகப்பெரிய கான்வாயோடு ஆந்திரப் பிரதேசத்தில் நுழைந்து சந்திரபாபு லாக்டௌன் நிபந்தனைகளுக்கு எதிராக ஜக்கைய்யாபேட்ட, கன்சிகர்ல போன்ற இடங்களில் மக்கள் கூட்டத்திற்கு காரணமானார் என்று வழக்கறிஞர் சீனிவாசன் என்பவர் போலீசாரிடம் புகார் அளித்தார். இதனால் சந்திரபாபு நாயுடு மீது ஐபிசி செக்சன் 188 கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.

பிரத்தியேக அனுமதியோடு மே 25ஆம் தேதி ஏபியில் நுழைந்த சந்திரபாபு, வரும் வழியில் பல இடங்களில் மக்கள் கூட்டம் சேர்த்துள்ளார். பைக் ராலி நடத்தி லாக்டௌன் நிபந்தனைகளை மீறினார் என்று மிகப்பெரும் அளவில் விமர்சனங்கள் வந்தன. சந்திரபாபு மீது நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டுமென்று ஹைகோர்ட்டில் பொதுநல வழக்கு பதிவாகியுள்ளது.

மறுபுறம் விசாகப்பட்டினம் செல்லப்போவதாக ஆந்திர பிரதேஷ் டிஜிபியிடம் அனுமதி கேட்டிருந்த சந்திரபாபு மகாநாடு முடித்த உடனேயே திரும்ப ஐதராபாத்துக்கு சென்று விட்டது கவனிக்கத்தக்கது. ஆனால் இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சந்திரபாபுவுக்கு விஜயவாடாவில் கிடைத்த வரவேற்பைக் கண்டு பொறாமையால் இவ்வாறு புகார் அளித்துள்ளதாக கூறுகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

Topics

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Entertainment News

Popular Categories