சன்யாசி ஆகியிருக்க வேண்டிய மோடியை திசை திருப்பிய சுவாமிஜி முக்தி அடைந்தார்!

ramakrishna mission head swamiji died - 2026

கோல்கத்தா:

பேலூர் ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷன் தலைமை சுவாமிஜி ஆத்மஸ்தானந்தா மஹராஜ், ஞாயிற்றுக் கிழமை நேற்று ராமகிருஷ்ணா மிஷன் சேவா பிரதிஷ்டானில்  முக்தி அடைந்தார். அவர் முதுமையின் காரணத்தால் வரும் பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு வயது 98. அவரது இறுதிச் சடங்குகள் திங்கள் கிழமை இன்று இரவு 9.30 மணிக்கு பேலூர் மடத்தில் நடைபெறுகிறது.

1919ம் வருடம் தாகா அருகில் உள்ள சபாஜ்புரில், புத்த பூர்ணிமா தினத்தில் பிறந்தவர் சுவாமிஜி. இவர் தமது மிகச் சிறிய வயதிலேயே ராமகிருஷ்ண மிஷனில் ஈடுபாடு கொண்டு இணைந்தார். 22ம் வயதில் 1941 ஜனவரி 3ம் நாள் ராமகிருஷ்ண மடத்தில் துடிப்புடன் சேர்ந்தார். தம்மை சேவைப் பணிகளில் முழுதாக ஈடுபடுத்திக் கொண்டார்.

1966ல் ஒரு முறை சுவாமி ஆத்மஸ்தானந்தா மஹராஜ், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ராமகிருஷ்ண ஆச்ரமத்துக்கு வந்திருந்தார். அப்போது, சுவாமி விவேகானந்தரின் மீது பெரும் பற்றும் மதிப்பும் கொண்டிருந்த இளவயது மோடி அவரைச் சந்தித்து, தாமும் ராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து, துறவி ஆக விரும்புவதாகத் தெரிவித்தார். அவருடன் சிறிது நேரம் செலவழித்தார் மோடி. அப்போது, மடத்தை சுற்றிப் பார்க்கவும், மடத்தில் துறவிகள் குறித்து பார்த்து அறியவும் ஒரு வாய்ப்பு கிடைத்தது மோடிக்கு! ஆனால், அவரது இயல்பைக் கண்ட சுவாமிஜி, உனக்கு துறவு விதிக்கப்படவில்லை; வேறு பணிகள் உனக்காகக் காத்திருக்கின்றன; நீ தனித்திருக்க வேண்டியவன் இல்லை, மக்களுடன் கலந்து இருக்க வேண்டியவன் என்று கூறி, அவர் மடத்தின் துறவி ஆவதை மறுத்து திசை திருப்பி விட்டார்.

ALSO READ:  T20 WC 2026: வெற்றிக் கோப்பையும்; விறுவிறுப்பு நிமிடங்களும்!

சுவாமிஜி குறித்து நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, “சுவாமிஜியின் திடீர் இழப்பு எனக்கு தனிப்பட்ட வகையில் பெரும் இழப்பு. அவருடன் நான் என் வாழ்நாளின் மிக முக்கியமான காலகட்டத்தில் கழித்திருக்கிறேன்” என்று டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Topics

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories