சன்யாசி ஆகியிருக்க வேண்டிய மோடியை திசை திருப்பிய சுவாமிஜி முக்தி அடைந்தார்!

ramakrishna mission head swamiji died - 2026

கோல்கத்தா:

பேலூர் ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷன் தலைமை சுவாமிஜி ஆத்மஸ்தானந்தா மஹராஜ், ஞாயிற்றுக் கிழமை நேற்று ராமகிருஷ்ணா மிஷன் சேவா பிரதிஷ்டானில்  முக்தி அடைந்தார். அவர் முதுமையின் காரணத்தால் வரும் பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு வயது 98. அவரது இறுதிச் சடங்குகள் திங்கள் கிழமை இன்று இரவு 9.30 மணிக்கு பேலூர் மடத்தில் நடைபெறுகிறது.

1919ம் வருடம் தாகா அருகில் உள்ள சபாஜ்புரில், புத்த பூர்ணிமா தினத்தில் பிறந்தவர் சுவாமிஜி. இவர் தமது மிகச் சிறிய வயதிலேயே ராமகிருஷ்ண மிஷனில் ஈடுபாடு கொண்டு இணைந்தார். 22ம் வயதில் 1941 ஜனவரி 3ம் நாள் ராமகிருஷ்ண மடத்தில் துடிப்புடன் சேர்ந்தார். தம்மை சேவைப் பணிகளில் முழுதாக ஈடுபடுத்திக் கொண்டார்.

1966ல் ஒரு முறை சுவாமி ஆத்மஸ்தானந்தா மஹராஜ், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ராமகிருஷ்ண ஆச்ரமத்துக்கு வந்திருந்தார். அப்போது, சுவாமி விவேகானந்தரின் மீது பெரும் பற்றும் மதிப்பும் கொண்டிருந்த இளவயது மோடி அவரைச் சந்தித்து, தாமும் ராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து, துறவி ஆக விரும்புவதாகத் தெரிவித்தார். அவருடன் சிறிது நேரம் செலவழித்தார் மோடி. அப்போது, மடத்தை சுற்றிப் பார்க்கவும், மடத்தில் துறவிகள் குறித்து பார்த்து அறியவும் ஒரு வாய்ப்பு கிடைத்தது மோடிக்கு! ஆனால், அவரது இயல்பைக் கண்ட சுவாமிஜி, உனக்கு துறவு விதிக்கப்படவில்லை; வேறு பணிகள் உனக்காகக் காத்திருக்கின்றன; நீ தனித்திருக்க வேண்டியவன் இல்லை, மக்களுடன் கலந்து இருக்க வேண்டியவன் என்று கூறி, அவர் மடத்தின் துறவி ஆவதை மறுத்து திசை திருப்பி விட்டார்.

சுவாமிஜி குறித்து நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, “சுவாமிஜியின் திடீர் இழப்பு எனக்கு தனிப்பட்ட வகையில் பெரும் இழப்பு. அவருடன் நான் என் வாழ்நாளின் மிக முக்கியமான காலகட்டத்தில் கழித்திருக்கிறேன்” என்று டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories