இந்தியாவிலேயே இரண்டாவதாக…ஹைதராபாதில் பாம்பு பார்க் தொடக்கம்!

hyderabad snake rescue centre
hyderabad snake rescue centre

இந்தியாவில் உள்ள ஒரே ஒரு பாம்பு பூங்கா சென்னையில் உள்ளது. புதிதாக ஹைதராபாத்திலும் அதேபோன்ற பார்க் ஏற்பாடு செய்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. தெலங்காணாவில் முதல் முறையாக பாம்புகளுக்கு தனி பார்க் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

ஹைதராபாதில் உள்ள பௌரம்பேட்ட ரிசர்வ் பாரஸ்ட்டில் ரூபாய் 1.40 கோடி செலவில் இதனை அமைத்துள்ளார்கள். பாம்புகளின் பாதுகாப்பு, புனர்வாழ்வு மையம் என்ற பெயரில் இதனை ஏற்பாடு செய்துள்ளார்கள்.

உலக சுற்றுச்சூழல் தினம் தொடர்பாக வனம், சுற்றுச்சூழல், அறநிலையத்துறை அமைச்சர் அல்லோல இந்திரகிரண் ரெட்டி இந்த பார்க்கை வெள்ளிக்கிழமை அன்று தொடங்கி வைத்தார்.

பல்வேறுபட்ட உயிரினங்களை பாதுகாப்பதன் ஒரு பகுதியாக, சென்னையில் கிண்டி ஸ்நேக் பார்க்குக்கு சமமாக பாம்புகளின் பாதுகாப்பு நிலையத்தை ஏற்பாடு செய்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

மாநிலத்திலேயே முதல் முறையாக ஏற்பாடு செய்துள்ள இந்த பாம்புகளின் புனர்வாழ்வு நிலையத்தில் பிரெண்ட்ஸ் ஆஃப் ஸ்னேக் சொசைட்டி உதவியோடு மாநில அளவில் பிடித்த பாம்புகள் இதில் பாதுகாக்கப்படும். அதேபோல் பல்வேறு ரக பாம்புகளைப் பற்றி மக்களுக்கு புரிதல் ஏற்படுத்துவதற்கு கூட இது பயன்படும்.

hyderabad snake park
hyderabad snake park

யாராவது எங்காவது பாம்பைப் பார்த்தால் உடனே அதனை அடித்துக் கொல்லாமல் பிரெண்ஸ் ஆஃப் ஸ்னேக் சொசைட்டி ரெஸ்க்யூ டீமுக்கு செய்தி தெரிவித்தால் அவர்கள் உடனே நேராக சம்பவ இடத்திற்கு வந்து பாம்புகளை பிடித்து செல்வார்கள்.

இதுவரை இந்தியாவிலேயே உள்ள ஒரே ஒரு பாம்பு பார்க் சென்னையில் உள்ளது. சென்னையில் உள்ள கிண்டியில் இருக்கும் இந்த ஸ்னேக் பார்க்குக்கு உலகில் உள்ள மிகச்சிறந்த பாம்பு பார்க்களில் ஒன்றாக பெயர் உள்ளது. சென்னை செல்லும் சுற்றுலா பயணிகள் பலர் இதனை பார்த்து வருவார்கள்.

ஹைதராபாத்திலும் அதேபோன்ற பார்க் ஏற்பாடு செய்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

Topics

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Entertainment News

Popular Categories