April 27, 2025, 11:00 PM
30.2 C
Chennai

இரண்டு அடுக்கு சரக்கு ரயில்! இந்தியன் ரயில்வேயின் சாதனை!

double tucker rail
double tucker rail

இரண்டு அடுக்கு பயணிகள் ரயில் இயக்கி சாதனை படைத்த இந்தியன் ரயில்வே தற்போது மேலும் ஒரு சாதனையை புரிந்துள்ளது பயணிகள் ரயில் போன்று சரக்குப் போக்குவரத்தையும் இரண்டடுக்கு ரயிலில் தொடங்கி முத்திரை பதித்துள்ளது இந்தியன் ரயில்வே …

மேற்கு இந்திய ரயில்வேயில் மின்மயமாக்கப்பட்ட தடத்தில் முதல் உயரமான ஓவர் ஹெட் கருவிகளை நியமித்து, வெற்றிகரமாக இரட்டை அடுக்கு சரக்கு ரயில்களை இயக்கி உலக சாதனையை படைத்துள்ளது இந்திய ரயில்வே

இந்த சாதனை உலகிலேயே முதல் முறையாக இந்தியாவில் தான் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்தியன் ரயில்வேயின் சமீபத்திய பசுமை முயற்சியாக பசுமை இந்தியாவின் லட்சியப் பணியை இது மேலும் அதிகரிக்கும்.

இதன் மூலம், ஓவர் ஹெட் கருவிகளை நியமித்து இரட்டை அடுக்கு சரக்கு ரயிலை இயக்கும் முதல் ரயில்வே ஆனது, இந்திய ரயில்வே. இதன் செயல்பாடுகள் ஜூன் 10 (புதன்கிழமை) குஜராத்தின் பாலன்பூர் மற்றும் பொட்டாட் நிலையங்களில் இருந்து வெற்றிகரமாக தொடங்கி வைத்து இயக்கிப் பார்க்கப் பட்டது என்று ரயில்வே அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் உள்ள அரசு சரக்கு ரயில் சேவையில் புதுமை, வேகம் மற்றும் தனிப்பயனாக்கம் ஆகியவற்றை முன்வைக்கிறது என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்தார் 

ALSO READ:  காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒட்டுமொத்த நாடே வலியை உணர்கிறது; மக்களின் ரத்தம் கொதிக்கிறது!

இந்த கொரோனா காலத்திலும், ஏப்ரல் 1 முதல் ஜூன் 10 வரை, இந்திய ரயில்வே தனது தடையில்லா சரக்கு ரயில் சேவைகளின் மூலம் 178.68 மில்லியன் டன் பொருட்களை நாடு முழுவதும் கொண்டு சென்றுள்ளது. மார்ச் 24 முதல் ஜூன் 10 வரை 32.40 லட்சத்துக்கும் மேற்பட்ட சரக்கு ரயில் பெட்டிகள் மூலம் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டது என்று ரயில்வே அமைச்சகம் கூறியள்ளது.

இதில் 18 லட்சத்துக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் மூலம் உணவு தானியங்கள், உப்பு, சர்க்கரை, பால், சமையல் எண்ணெய், வெங்காயம், பழங்கள் மற்றும் காய்கறிகள், பெட்ரோலிய பொருட்கள், நிலக்கரி, உரங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ALSO READ:  பாலமேடு அம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு! 7 பேர் காயம்!

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உடல் கருகி உயிரிழப்பு. 7 பேர் காயம்

Topics

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு! 7 பேர் காயம்!

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உடல் கருகி உயிரிழப்பு. 7 பேர் காயம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒட்டுமொத்த நாடே வலியை உணர்கிறது; மக்களின் ரத்தம் கொதிக்கிறது!

படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பந்துகளை பஞ்சாய் பறக்கவிட்ட பஞ்சாப் அணிம!

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ஐ.பி.எல் 2025 – பஞ்சாப் vs கொல்கொத்தா –...

Entertainment News

Popular Categories