பஸ்ஸு போக முடியல… ஆக்கிரமிப்பை அகற்றுங்க… ப்ளீஸ்! கெஞ்சும் மக்கள்!

bus madurai
bus madurai

மதுரையில், விக்கிரமங்கலம் ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம், கோவில்பட்டி, நரியம்பட்டி, அரசமரத்துபட்டி, பானா மூப்பன்பட்டி, எரவார்பட்டி, மேல பெருமாள்பட்டி, சக்கரப்பநாயக்கனூர், மலையூர், கீழப்பட்டி, முதலைக்குளம் உள்பட சுமார் 20 கிராம மக்கள் விக்கிரமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், காவல் நிலையம், பள்ளிக்கூடங்கள், கோவில்கள், வார சந்தை, ஊராட்சி அலுவலகம், கால்நடை மருந்தகம் மற்றும் கடைகள் ஆகியவற்றுக்கு வருகின்றனர்

இவர்கள் மோட்டர் சைக்கிள் மற்றும் பேருந்தில் வருகின்றனர் இங்குள்ள மதுரை ரோடு சோழவந்தான் ரோடு உசிலம்பட்டி ரோடு பஸ் ஸ்டாண்ட் ரோடு ஆகிய ரோடுகளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால் ரோடு குறைவாக உள்ளது

வரக்கூடிய மோட்டர் சைக்கிள் மற்றும் வாகனங்களை  நடுரோட்டில் நிறுத்தக்கூடிய  அவல நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.  இதனால் ரோட்டில் பஸ் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாமல்  போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.

இதனால்  நேரம் விரயமாகி, பொதுமக்களுக்கு பல சிரமங்களை  ஏற்படுத்தியுள்ளது. இதனால் கிராம பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த ஆக்கிரமிப்புகளை ஊராட்சி நிர்வாகம், காவல்துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் வருவாய் துறை ஆகிய துறைகள் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து சீராக செல்வதற்கு நடவடிக்கை துரிதமாக எடுக்க இப்பகுதி சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

  • ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories