மோடியை சந்தித்து பூங்கொத்து கொடுத்தார் பன்னீர்செல்வம்: வா.மைத்ரேயன்

புது தில்லி:

புது தில்லிக்கு வந்துள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ராம்நாத் கோவிந்தைப் பார்த்துப் பேசி, வாழ்த்து தெரிவித்துவிட்டு, பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார் என்று கூறியுள்ளார் வா.மைத்ரேயன்.

முன்னதாக இன்று காலை வெளியான ஒரு நாளிதழின் பத்திரிகைச் செய்தியில், பன்னீர்செல்வம் கையில் பூங்கொத்துடன் நின்றதாகவும், ஆனால் பிரதமர் மோடி பூங்கொத்து வேண்டாம் என்று சொல்லிவிட்டு வணக்கம் மட்டுமே தெரிவித்துவிட்டு காரில் ஏறிப் புறப்பட்டுச் சென்றுவிட்டதாகவும், இதனால் பன்னீர்செல்வம் விரக்தி அடைந்ததாகவும் செய்தி வெளியானது. மேலும், பன்னீர்செல்வம் பிரதமரை சந்தித்துப் பேச நேரம் கேட்டார் என்றும், ஆனால் பிரதமர் அலுவலகம் அனுமதி கொடுக்கவில்லை என்றும், அதன்பின் பன்னீர்செல்வம் நேரடியாக மைத்ரேயன் வீட்டுக்கு சென்றுவிட்டதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப் பட்டிருந்தது.

இந்தச் செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ள வா.மைத்ரேயன், நேற்று மாலை பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராகப் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த், மனுவை தாக்கல் செய்ததும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த பன்னீர்செல்வம், பின்னர் அளித்த பூங்கொத்தை மோடி பெற்றுக் கொண்டார் என்பதற்கான புகைப்பட ஆதாரம் உள்ளது என்று அதனை தம் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டார்.

மேலும் தினகரன் நாளிதழில் வந்த செய்தி உண்மைக்கு மாறானது என்பதற்கு நான் அனுப்பிய புகைப்படங்களே சான்று என்றும் மைத்ரேயன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Entertainment News

Popular Categories