December 5, 2025, 3:54 PM
27.9 C
Chennai

உலகிலேயே மிகச்சிறிய செயற்கைகோளை உருவாக்கிய கரூர் மாணவருக்கு ரூ.10 லட்சம் பரிசு: தமிழக முதல்வர் அறிவிப்பு!

IMG 20170624 141609 - 2025

உலகிலேயே மிகச்சிறிய செயற்கைகோளை உருவாக்கிய கரூர் மாணவர் ரீபாத்
சாரூக்குக்கு ரூ.10 லட்சம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிதியுதவி
அறிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் ரிஃபாத் ஷாரூக். இவருக்கு வயது 18.
பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் இவர் உலகில் மிகச்சிறிய கலாம்சாட் என்ற செயற்கை
கோளை வெறும் 64 கிராம் எடையுடன் வடிவமைத்திருக்கிறார்.

கைக்குள் அடங்கும் இந்த செயற்கை கோளை நாசா நடத்திய கியூப் இன் ஸ்பேஸ்(Cube In
Space) என்ற போட்டியில் கலந்துகொண்ட போது வடிவமைத்துள்ளார். இதில் சிறந்த
செயற்கை கோளாக ஷாரூக்கின் செயற்கை கோள் தேர்வுசெய்யப்பட்டு, கடந்த புதன்கிழமை
மதியம் 3 மணி அளவில் விண்ணில் ஏவப்பட்டது. முப்பரிமாண கார்பன் ஃபைபரின்
இயக்கத்தை விளக்கும் பதிவுகளைச் செய்யும் இந்த செயற்கை கோளை ரிஃபாத் ஷாரூக்
மற்றும் அவரது அணியை சேர்ந்த 6 நண்பர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

இந்நிலையில், கலாம் சாட் தயாரித்த மாணவர் ரிபாத் சாரூக் தலைமையிலான 6 பேர்
குழுவுக்கு தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி பாராட்டு
தெரிவித்துள்ளார்.

மேலும் உலகிலேயே மிகச்சிறிய செயற்கைகோளை உருவாக்கிய கரூர் மாணவர் ரீபாத்
சாரூக்குக்கு ரூ.10 லட்சம் முதல்வர் நிதியுதவி அறிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories