December 6, 2025, 2:14 PM
29 C
Chennai

மிக நீண்ட சரக்கு ரயில்! இந்தியன் ரயில்வே சாதனை!

train

சமீபத்தில் 2.8 கி.மீ நீளமுள்ள சரக்கு ரயிலை இயக்கி இந்தியன் ரயில்வே சாதனை படைத்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தாலும், அத்தியாவசிய சேவைகளுக்கான சரக்கு ரயில்கள் இயங்கிவருகிறது. இந்நிலையில், 2.8 கி.மீ நீளமுள்ள ஷேஷ்நாக் என்ற ரயிலை இயக்கியுள்ளது இந்தியன் ரயில்வே.

ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் இந்திய ரயில்வே அமைச்சகம் இதுகுறித்து தங்கள் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். ரயில்வே அமைச்சகத்தின் டிவிட்டர் பதிவில், ஷேஷ்நாக் ரயில் குறித்து பதிவிட்டிருப்பதாவது “4 ரேக்குகளை ஒன்றிணைத்து இந்த ரயில் இயக்கப்படுகிறது. இது 4 செட் மின்சார என்ஜின்களால் இயக்கப்படுகிறது. இந்தியன் ரயில்வேயில் இயங்கும் மிக நீண்ட ரயில் இது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

train

நாக்பூர் மற்றும் கோர்பாவிற்கு இடையே இந்த ரயில் இயக்கப்படுகிறது என ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். பியூஷ் கோயலின் டிவீட்டிற்கு 15,300 க்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ள நிலையில், ரயில்வே அமைச்சகத்தின் டிவிட்டர் பதிவிற்கு 2,700 க்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளது. இடுகைகளில் மக்கள் அனைத்து வகையான கருத்துகளையும் பகிர்ந்து கொண்டனர்.

கடந்த மாதம் ஓவர் ஹெட் கருவிகளை வைத்து இரட்டை அடுக்கு சரக்கு ரயிலை இயக்கி உலக சாதனை படைத்தது இந்தியன் ரயில்வே. அந்த வரிசையில், தற்போது 2.8 கி.மீ ரயிலையும் இயக்கி சாதனை படைத்துள்ளது.

ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 10ம் தேதி வரை, இந்திய ரயில்வே தனது தடையில்லா சரக்கு ரயில் சேவைகளின் மூலம் 178.68 மில்லியன் டன் பொருட்களை நாடு முழுவதும் கொண்டு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories