February 22, 2026, 7:56 PM
29 C
Chennai

காதில் வாங்காத காதலன்! பேசுமாறு கெஞ்சியே.. கயிற்றில் தொங்கிய காதலி!

thukku 1

ஆந்திரப் பிரதேச மாநிலம் நெல்லூரிலுள்ள வி.வி நகரை சேர்ந்தவர் தான் இளம்பெண் ரம்யா. இவர் அங்கிருக்கும் தனியார் காலேஜில் இளங்கலை 2 ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதே நேரத்தில் ரம்யா சிவபார்கவ் என்ற இளைஞரை கடந்த சில மாதங்களாக மிகவும் தீவிரமாக காதலித்து வந்திருக்கிறார்..

உயிருக்கு உயிராக இருவரும் காதலித்து வந்த நிலையில் திடீரென காதலன் சிவபார்கவ் ரம்யாவுடன் பேசுவதை முற்றிலும் நிறுத்திக் கொண்டுள்ளார்.. என்ன காரணம் என்று தெரியவில்லை. இதற்கு ரம்யா ஏன் என்னிடம் பேச மறுக்கிறாய்? என்று தொடர்ந்து கெஞ்சி கேட்டது மட்டுமில்லாமல், நண்பர்கள் மூலமாகவும் பேச முயன்றுள்ளார்.

இப்படி தொடர்ந்து முயற்சி செய்து பார்த்தும் அது தோல்வியிலேயே முடிந்துள்ளது. ஒருகட்டத்தில் சிவபார்கவி பேச மறுத்ததால், விரக்தியில் இருந்த ரம்யா தற்கொலை செய்ய முடிவெடுத்து வீட்டில் தனது அறைக்குள் துப்பட்டாவை கழுத்தில் மாட்டிகொண்டு அதனை வீடியோ எடுத்து, காதலனுக்கு அனுப்பி ஒருநிமிடம் மட்டும் தன்னிடம் பேசுமாறு வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளார். ஆனால் காதலனிடம் இருந்து எந்த ரீபிளேயும் வராததால் நேரலையில் வீடியோ பதிவாகி கொண்டிருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டார்.

தன்னுடைய அறைக்குள் சென்ற மகள் ரம்யா நீண்டநேரமாகியும் வெளியே வராத காரணத்தால் பெற்றோர்கள் கதவை தட்டி பார்த்துள்ளனர். இருப்பினும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, ரம்யா தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல்கள் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் ரம்யாவின் செல்போனை ஆய்வு செய்ததில், சில வீடியோவும், காதலனுக்கு ரம்யா அனுப்பிய மெசேஜ்களும் இருந்ததால், வழக்குப்பதிவு செய்து சிவபார்கவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலன் பேசாததால் காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories