கர்நாடகா எல்லையில் தீவிர கண்காணிப்பு!

karnadaka-1

கர்நாடகா மாநிலத்தில், முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், அம்மாநில எல்லையில், பலத்த பாதுகாப்பு, தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.

கர்நாடகா மாநிலத்தில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில், அம்மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து, கர்நாடகா செல்ல வேண்டும் என்றால், அம்மாநிலத்தின் சேவா சிந்து இணையதளம் அல்லது ஆப் மூலம், இ-பாஸ் பதிவு செய்து, அதற்கு அனுமதி கிடைத்தால் மட்டுமே, அங்கு நுழைய முடியும்.

இல்லாவிட்டால் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படும். இதற்காக, கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி மற்றும் இதர சோதனைச்சாவடிகளில், போலீசார் மற்றும் இதர துறை அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணி முதல், 22 அதிகாலை, 5:00 மணி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், மருத்துவ சிகிச்சை, இறப்பு போன்ற முக்கியமான காரணங்களுக்கு மட்டுமே, சேவா சிந்து இ-பாஸ் வழங்கப்படுகிறது. டாக்டர்கள், விமான டிக்கெட்டுடன் செல்பவர்கள் மட்டுமே, கர்நாடகாவிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

அவசியமின்றி வரும் வாகனங்களை தடுக்க, கடும் சோதனை நடத்தப்படுகிறது. கர்நாடகாவில், தனியார் வசம் டாஸ்மாக் கடைகள் உள்ளதால், அங்கு ஊரடங்கு காலத்தில், சட்டவிரோதமாக மது விற்பனை நடக்க வாய்ப்புள்ளது.

இதனால், அம்மாநில எல்லையான அத்திப்பள்ளி, ஆனைக்கல் போன்ற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் நேற்று பூட்டி, ‘சீல்’ வைக்கப்பட்டன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories