ஹைதராபாத் கலெக்டருக்கு கொரோனா பாசிட்டிவ்!

hyderabad-collector-swetha-mahanthi1-1
hyderabad-collector-swetha-mahanthi1-1

ஹைதராபாத் நகரத்தில் கொரோனா கேசுகளின் எண்ணிக்கை வேகமாக பெருகி வருகிறது.

நகரத்தைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்களும் சீனியர் அதிகாரிகளும் கொரோனா தாக்குதலில் பாதிக்கப்பட் டுள்ள நிலையில் கலெக்டர் ஸ்வேதா மஹந்தி கூட கொரோனா தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தெலங்காணாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. டெஸ்டுகள் பெருகிவரும் வேகத்தில் பாசிட்டிவ் கேசுகளும் கூட பெருகுகின்றன.

கொரோனா கட்டுப்பாட்டிற்கு அரசாங்கம் எத்தனை நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டாலும் வைரஸின் பரவுதலுக்கு மட்டும் அணைக்கட்டு விழவில்லை.

மாநிலத்தில் பல எம்எல்ஏக்கள் அரசியல் தலைவர்கள் உயரதிகாரிகள் கொரோனா வலையில் விழுந்து உள்ளார்கள்.

புதிதாக ஹைதராபாத் கலெக்டர் ஸ்வேதா மஹந்திக்கு கூட கொரோனா பாசிடிவ் என்று செய்தி. ஆனால் இந்த விஷயத்தை அதிகாரபூர்வமாக இன்னும் வெளியிடவில்லை.

அவருடைய டிரைவருக்கும் கலெக்டர் ஆபீசில் பணிபுரியும் கம்ப்யூட்டர் ஆபரேட்டருக்கும் கூட கொரோனா பாசிட்டிவாக உள்ளது.

இதுவரை ஹைதராபாத் கலெக்டர் அலுவலகத்தில் மொத்தம் 15 பேர் ஊழியர்கள் கொரோனா தாக்குதலில் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது .

hyderabad-collector-swetha-mahanthi-1
hyderabad-collector-swetha-mahanthi-1

கடந்த சில நாட்களாக கலெக்டர் சுவேதா அலுவலகத்துக்கு வரவில்லை என்பது தெரிகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் தெலங்காணாவில் 1676 பாசிடிவ் கேசுக்கள் பதிவாகியுள்ளன. ஜிஹெச்எம்சி எல்லையில் 788 கேசுகள் பதிவாகியுள்ளன.

ரங்காரெட்டி மாவட்டத்தில் 224, மேட்சலில் 160, கரீம் நகரில் 92, நல்கொண்டாவில் 64, சங்காரெட்டியில் 57, நாகர்கர்நூல் 30, மெதக் மாவட்டத்தில் 26 புது கேசுகள் பதிவாகியுள்ளன..

ஆந்திராவிலும் கோவிட் கேசுகள் மிக அதிக அளவில் பெருகி வருகின்றன.விசாகா கலெக்டரேட்டில் 22 பேர் ஊழியர்களுக்கு கோவிட் பாசிடிவ் வந்துள்ளது. அண்மைக்காலத்தில் விசாகா கலெக்டரேட்டில் 300 பேர் ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories