December 6, 2025, 2:38 AM
26 C
Chennai

பிரதமர் மோடியிடம் இருந்து வந்த போன்… மறுநாளே ஆளுநரை சந்தித்து பேட்டி அளித்த கேசிஆர்.,!

governor-tamilsai-and-cm-kcr
governor-tamilsai-and-cm-kcr
  • ஒன்றரை மாதத்திற்குப் பிறகு ராஜ் பவனுக்கு வந்த தெலங்காணா முதல்வர் கேசிஆர்.
  • பிரதமர் மோடியிடம் இருந்து போன் வந்த மறுநாளே கவர்னரோடு பேட்டி.

கொரோனாவை கட்டுப்படுத்துவது, சிகிச்சைகள் போன்றவற்றில் தெலங்காணா மாநிலம் தோற்றுவிட்டது என்று ஐகோர்ட்டு மற்றும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் சில நாட்கள் முதலமைச்சர் யாருக்கும் தென் படாமல் போனது… அதே நேரத்தில் கவர்னர் ஆக்டிவாக கொரோனா பற்றி மீட்டிங்குகள் நடத்தியது, மாநிலத்தில் கவர்னரின் ஆட்சி, ஹைதராபாதில் செக்ஷன் 8 விதிப்பதற்கு டிமாண்ட் அதிகமாவது…. போன்ற பல பரிணாமங்களின் பின்னணியில் ஒன்றரை மாதத்திற்கு பிறகு முதல்வர் கேசிஆர், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து உரையாடினார்.

governor-tamilsai-and-cm-kcr1
governor-tamilsai-and-cm-kcr1

கொரோனா கேசுகள் மீண்டும் மிக அதிக அளவில் பதிவாகி வரும் மாநிலங்களில் தெலங்காணா கூட இருப்பதால் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிறு அன்று இரவு திடீரென்று போன் செய்து முதலமைச்சர் கேசிஆரோடு பேசினார். தொற்று நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மீது பரிசீலனை செய்தார். மோடியின் போன் கால் வந்த மறுநாளே கேசிஆர் ராஜ்பவன் வந்தது நிகழ்ந்தது.

இறுதி முறையாக மாநிலம் தோன்றிய தினமான ஜூன் 2அன்று கவர்னரை சிஎம் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

அண்மையில் பல்வேறு பரிணாமங்களுக்குப் பிறகு இத்தனை நாள் கழித்து சந்தித்ததால் பலவித அம்சங்கள் குறித்து விவாதித்ததாகத் தெரிகிறது.

செகரடேரியட் இடித்தல், புது கட்டடங்கள் நிர்மாணம் தொடர்பாக விவரங்களை முதல்வர் கேசிஆர் கவர்னருக்கு தெரிவித்தார் என்றும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மீது கவர்னர் கேள்வி கேட்டார் என்றும் மாநில வாரியாக எடுத்து வரும் நடவடிக்கைகளை கூட சிஎம் அவருக்கு தெரிவித்தார் என்றும் தெரிகிறது.

அதேபோல் கவர்னர் கோட்டாவில் உள்ள இரண்டு எம்எல்சி பதவிகள் குறித்து கூட சிஎம் கலந்துரையாடினார் என்று தெரிகிறது. ராஜ் பவனில் இருந்து மீண்டும் பிரகதி பவன் வந்த கேசிஆர் இரிகேஷன் துறை அதிகாரிகளோடு கலந்து பேசினார்.

தெலங்காணாவில் கொரோனா நிலைமை பற்றி திங்களன்று நடந்த விசாரணையில் ஐகோர்ட்டு தீவிரமாக விமர்சித்தது. அண்டை மாநிலமான ஆந்திராவில் டெஸ்டுகள் மிகவும் அதிகமாக செய்து வருகையில் இங்கு மற்றும் அரசாங்கம் அலட்சியமாக நடந்து கொள்கிறது என்றும் மக்களை இஷ்டத்திற்கு விட்டு விட்டார்கள் என்றும் கோர்ட் உத்தரவுகளை அமல் செய்வதில்லை என்றும் சீப் ஜஸ்டிஸ் தர்மாசம் சூடாக விமர்சனம் செய்தார்.

தெலங்காணாவில் இதுவரை 2.65 லட்சம் டெஸ்டுகள் செய்துள்ளார்கள். 45 ஆயிரத்துக்கும் மேலாக கேசுகள் பதிவாகி உள்ளன. அதில் 32 ஆயிரத்து 438 பேர் இதுவரைக்கும் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளார்கள். 12,324 ஆக்டிங் கேசுகள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories