10 ஆண்டு சிறை: கண்ணீர் விட்ட ராம் ரஹீம்! பாதிக்கப்பட்ட பெண்கள் ஏமாற்றம்!

gurmeet ram rahim singh - 2026

பாலியல் சீண்டல் வழக்கில் குற்றவாளி என தண்டனை அறிவிக்கப்பட்ட தேரா சச்சா சௌதா தலைவர் ராம் ரஹீம் சிங்க்குக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

முன்னதாக, தனக்கு தண்டனை அளிக்க வேண்டாம் என்று நீதிபதியிடம் ராம் ரஹீம் கண்ணீர் விட்டு அழுது மன்றாடினார். மேலும், அவரது வழக்கறிஞரும், ராம் ரஹீம் சமூகப் பணிகள் பல செய்து வருவதால், அவருக்கு தண்டனையில் இருந்து வெளிவர கருணை காட்டுமாறு கோரினார். ஆனால், அரசுத் தரப்போ ராம் ரஹீமுக்கு அதிக பட்ச தண்டனை விதிக்கும்படி கோரியது. இந்நிலையில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதனிடையே ராம் ரஹீமுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளனர் பாதிக்கப்பட்ட பெண்கள் இருவர். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்த அவர்கள், இந்த தண்டனை விவரம் குறித்து தங்களது மகிழ்ச்சியின்மையை பதிவு செய்தனர்.

ராம் ரஹீம் சிங்கை குற்றவாளி என்று அறிவித்த போதே, பெரும் வன்முறை மூண்டது. 38 பேர் உயிரிழந்தனர். பெரும் கலவரத்தில் வாகனங்கள் தீவைக்கப்பட்டன. இந்நிலையில், இன்று ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், மீண்டும் ராம் ரஹீம் சிங் ஆசிரமம் இருக்கும் சிர்ஸா பகுதியில் வன்முறை வெடித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories