December 7, 2025, 5:59 PM
27.9 C
Chennai

காணாமல் போன கொரோனா நோயாளி… தேடியதில் வெளிப்பட்ட பகீர் ‘நிர்வாக கோளாறுகள்’!

covid19 ambulance - 2025
  • திருப்பதியில் கொரோனா நோயாளி மிஸ்ஸிங்.
  • அதிகாரிகளிடம் டென்ஷன்.
  • கடைசியில் பார்த்தால் ஒரு டிவிஸ்ட்.

இரண்டு மூன்று நாட்கள் வரை குடும்ப அங்கத்தினர்களோடு மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார். ஞாயிற்றுக் கிழமையிலிருந்து மொபைல் சுவிட்ச் ஆஃப் என்று வந்ததால் குடும்ப அங்கத்தினர்களுக்கு சந்தேகம் வந்தது. திருப்பதியில் பரபரப்பு.

திருப்பதி ருயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா பேஷண்ட் மிஸ்ஸிங் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெதுருகுப்பம் மண்டலத்தைச் சேர்ந்தவருக்கு இருமல் மூச்சிரைப்பு இருந்ததால் திருப்பதி ருயா மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

கோவிட் அடையாளங்கள் இருந்ததால் பரிசோதனை செய்தபோது பாசிடிவ் வந்ததால் அவரை மருத்துவமனையில் சேர்த்தார்கள். இரண்டு மூன்று நாட்கள் வரை குடும்பத்தினர்களோடு மொபைல் போனில் பேசி வந்தார்.

ஞாயிற்றுக் கிழமையிலிருந்து மொபைல் சுவிட்ச் ஆஃப் என்று வந்ததால் குடும்ப அங்கத்தினர்களுக்கு சந்தேகம் வந்தது. செவ்வாயன்று காலை அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனையிலிருந்து செய்தி வந்தது.

மனைவியும் குழந்தைகளும் இறுதிப் பார்வைக்காக மருத்துவமனைக்குச் சென்றார்கள். கோவிந்த தாமத்திற்கு எடுத்துச் செல்லும் வழியில் முகம் காண்பிப்போம் என்றும் மார்ச்சுவரி அருகிலேயே இருக்கும்படியும் மருத்துவமனையில் கூறினார்கள்.

காலையிலிருந்து மாலை வரை சடலத்தை எடுத்து வரவில்லை. காத்திருந்து காத்திருந்து சோர்ந்து போன குடும்பத்தினர் இறுதியில் மருத்துவமனை உள்ளே சென்றார்கள். அங்கே நோய் தாக்கப்பட்ட வருடைய சடலம் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்கள்.

இந்த செய்தியை நோடல் ஆபீசர் பார்வைக்கு எடுத்துச் சென்றார்கள். அவர் ஊழியர்களோடு சேர்ந்து மார்ச்சுவரி முழுவதும் தேடியும் இறந்த உடல் கிடைக்கவில்லை என்பதை கண்டறிந்தார்.

அதன்பின் கோவிட் மருத்துவமனைக்கு சென்று அங்கும் தேடினார்கள். ஆனால் என்ன நடந்தது என்று விசாரித்தபோது மருத்துவமனையில் அவருடைய பக்கத்து படுக்கையில் இருந்த ஒரு நோயாளி இறந்து போன போது அந்த விவரங்களை இவருடைய கேஸ்ஷீட்டில் எழுதி விட்டுதாக தெரிகிறது.

இறந்துபோன அந்த நபருடைய சடலம் மார்ச்சுவரியில் உள்ளது. ஆனால் 49 வயதுடைய இந்த நோயாளி என்ன ஆனார் என்பது மருத்துவமனையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தேடியும் தெரியவில்லை. அவருடைய பெட் அருகிலேயே மொபைல் சார்ஜர் மற்றும் பை உள்ளது.

திங்கட்கிழமை காலை மருத்துவமனைக்கு வெளியில் நின்று இருந்ததாக அங்கிருந்து சிப்பந்தி ஒருவர் கூறினார் அவருடைய விவரங்களுக்காக தேடி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories