காணாமல் போன கொரோனா நோயாளி… தேடியதில் வெளிப்பட்ட பகீர் ‘நிர்வாக கோளாறுகள்’!

covid19 ambulance - 2026
  • திருப்பதியில் கொரோனா நோயாளி மிஸ்ஸிங்.
  • அதிகாரிகளிடம் டென்ஷன்.
  • கடைசியில் பார்த்தால் ஒரு டிவிஸ்ட்.

இரண்டு மூன்று நாட்கள் வரை குடும்ப அங்கத்தினர்களோடு மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார். ஞாயிற்றுக் கிழமையிலிருந்து மொபைல் சுவிட்ச் ஆஃப் என்று வந்ததால் குடும்ப அங்கத்தினர்களுக்கு சந்தேகம் வந்தது. திருப்பதியில் பரபரப்பு.

திருப்பதி ருயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா பேஷண்ட் மிஸ்ஸிங் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெதுருகுப்பம் மண்டலத்தைச் சேர்ந்தவருக்கு இருமல் மூச்சிரைப்பு இருந்ததால் திருப்பதி ருயா மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

கோவிட் அடையாளங்கள் இருந்ததால் பரிசோதனை செய்தபோது பாசிடிவ் வந்ததால் அவரை மருத்துவமனையில் சேர்த்தார்கள். இரண்டு மூன்று நாட்கள் வரை குடும்பத்தினர்களோடு மொபைல் போனில் பேசி வந்தார்.

ஞாயிற்றுக் கிழமையிலிருந்து மொபைல் சுவிட்ச் ஆஃப் என்று வந்ததால் குடும்ப அங்கத்தினர்களுக்கு சந்தேகம் வந்தது. செவ்வாயன்று காலை அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனையிலிருந்து செய்தி வந்தது.

மனைவியும் குழந்தைகளும் இறுதிப் பார்வைக்காக மருத்துவமனைக்குச் சென்றார்கள். கோவிந்த தாமத்திற்கு எடுத்துச் செல்லும் வழியில் முகம் காண்பிப்போம் என்றும் மார்ச்சுவரி அருகிலேயே இருக்கும்படியும் மருத்துவமனையில் கூறினார்கள்.

காலையிலிருந்து மாலை வரை சடலத்தை எடுத்து வரவில்லை. காத்திருந்து காத்திருந்து சோர்ந்து போன குடும்பத்தினர் இறுதியில் மருத்துவமனை உள்ளே சென்றார்கள். அங்கே நோய் தாக்கப்பட்ட வருடைய சடலம் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்கள்.

இந்த செய்தியை நோடல் ஆபீசர் பார்வைக்கு எடுத்துச் சென்றார்கள். அவர் ஊழியர்களோடு சேர்ந்து மார்ச்சுவரி முழுவதும் தேடியும் இறந்த உடல் கிடைக்கவில்லை என்பதை கண்டறிந்தார்.

அதன்பின் கோவிட் மருத்துவமனைக்கு சென்று அங்கும் தேடினார்கள். ஆனால் என்ன நடந்தது என்று விசாரித்தபோது மருத்துவமனையில் அவருடைய பக்கத்து படுக்கையில் இருந்த ஒரு நோயாளி இறந்து போன போது அந்த விவரங்களை இவருடைய கேஸ்ஷீட்டில் எழுதி விட்டுதாக தெரிகிறது.

இறந்துபோன அந்த நபருடைய சடலம் மார்ச்சுவரியில் உள்ளது. ஆனால் 49 வயதுடைய இந்த நோயாளி என்ன ஆனார் என்பது மருத்துவமனையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தேடியும் தெரியவில்லை. அவருடைய பெட் அருகிலேயே மொபைல் சார்ஜர் மற்றும் பை உள்ளது.

திங்கட்கிழமை காலை மருத்துவமனைக்கு வெளியில் நின்று இருந்ததாக அங்கிருந்து சிப்பந்தி ஒருவர் கூறினார் அவருடைய விவரங்களுக்காக தேடி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories