ஒரு ஓவரில் 5 சிக்ஸர்! அந்த ஒரு பந்தை மிஸ் செய்ததற்கு நன்றி: யுவராஜ் சிங்!

rajastan-team
राहुल तेवतिया – ராஹுல் தேவதியா rajastan-team

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல்., லீக் போட்டியில் சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித், ராஹுல் தேவதியா ஆகியோர் அரை சதம் அடித்து கைகொடுக்க ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 13வது சீசன் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. சார்ஜாவில் நடந்த லீக் போட்டியில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் நேற்று மோதின.

இந்தப் போட்டியில் ‘டாஸ்’ வென்று பந்து வீசத் தீர்மானித்தார் ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்! பஞ்சாப் அணிக்கு மயங்க் அகர்வால் (106), கேப்டன் லோகேஷ் ராகுல் (69) ஆகியோர் நன்கு விளையாட, அந்த அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 223 ரன்கள் எடுத்தது.

சவாலான இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு சாம்சன் (85), ஸ்டீவ் ஸ்மித் (50), ராகுல் தேவதியா (53) ஆகியோர் கைகொடுக்க, ராஜஸ்தான் அணி 19.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 226 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐபிஎல்., போட்டியில் அதிக ரன் சேஸ் செய்து வென்ற அணியாக புதிய சாதனை படைத்தது.

rahul-yuvi
rahul-yuvi

இதனிடையே, இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர் ராஹுல் தேவதியா ஒரே ஓவரில் 5 சிக்சர் அடித்தார். அவரது சாதனைக்கு முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், அந்த ஒரு பந்தை மிஸ் செய்ததற்காக நன்றி என்றும் நக்கலுடன் குறிப்பிட்டுள்ளார்

ALSO READ:  ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: ஒரு பந்தை சிக்சருக்கு பறக்க விடாமல் விட்ட ராகுல் தேவதியாவுக்கு நன்றி. சாதனை வெற்றி பெற்றுள்ள ராஜஸ்தான் அணிக்கு என் வாழ்த்துக்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார்.சாதனை வெற்றி பெற்றுள்ள ராஜஸ்தான் அணிக்கு என் வாழ்த்துக்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார்.சாதனை வெற்றி பெற்றுள்ள ராஜஸ்தான் அணிக்கு என் வாழ்த்துக்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார்.சாதனை வெற்றி பெற்றுள்ள ராஜஸ்தான் அணிக்கு என் வாழ்த்துக்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, இங்கிலாந்துக்கு எதிராக 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை டி20 போட்டியில், ஸ்டூவர்டு பிராட் வீசிய ஒரே ஓவரில் யுவராஜ் சிங் 6 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்தார்!

ALSO READ:  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories