கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவுக்கு திடீர் மாரடைப்பு… அறுவை சிகிச்சை!

kapildev
kapildev
  • கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவுக்கு மாரடைப்பு.
  • அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்.

கபில்தேவ் (61) திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் கபில்தேவுக்கு வெள்ளிக்கிழமை விடியற்காலை திடீரென இதய வலி ஏற்பட்டது. டெல்லியில் ஓக்லா ரோடில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் கிரிக்கெட் திக்கஜம் கபில் தேவுக்கு ஆஞ்சியோப்ளாஸ்டி அறுவை சிகிச்சை செய்தனர் மருத்துவர்கள்.

கபில்தேவுக்கு ஹார்ட் அட்டாக் வந்தது என்று தெரிந்தவுடன் செலிபிரிடிகளோடு சேர்ந்து நெட்டிசன்கள் கவலை அடைந்து வருகிறார்கள். இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பை வாங்கித்தந்த கிரிக்கெட் வீரர் கபில்தேவ் விரைவில் உடல் நலம் பெற்று திரும்ப வேண்டுமென்ற விருப்பத்தோடு ட்விட் செய்துள்ளார்கள்.

கபில் தேவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் இருந்து அறிவிப்பு வந்துள்ளது. கபில் தேவுக்கு இதயவலி ஏற்பட்டதில் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளார்கள்.

தற்போது அவர் உடல்நலம் நிலையாக இருப்பதாக கூறப்படுகிறது. ஃபோர்டிஸ் எஸ்கார்ட்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கபில்தேவுக்கு நள்ளிரவில் டாக்டர் அதுல் மாத்தூர் அறுவைசிகிச்சை செய்ததாக கூறியுள்ளனர். தற்போது ஐசியுவில் கண்காணிப்பபில் இருக்கிறார். ஓரிரு நாட்களில் டிச்சார்ஜ் ஆகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.

1983ல் இந்தியாவுக்கு ஒன்டே உலகக் கோப்பை வாங்கிக் கொடுத்தார் கேப்டன் கபில்தேவ். அவர் 16 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டுக்கு சேவை அளித்துள்ளார். 131 டெஸ்டுகள் 225 ஒருநாள் கேம் டீம் இந்தியாவுக்காக கபில்தேவ் விளையாடியுள்ளார்.

கபில் தேவுக்கு டயாபட்டீஸ் போன்ற பிரச்னைகள் இருப்பதாக செலிபிரிடிகள் போஸ்ட் செய்துள்ளார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories