ஹைதராபாதில் களை கட்டும் ‘சதர் பண்டிகை’!

sadar-carnival
sadar-carnival

தீபாவளிக்கு மறுநாள் ஹைதராபாதில் உள்ள கைரதாபாதில் ஒவ்வொரு ஆண்டும்  ‘சதர்’ பண்டிகை எனப்படும் எருது ஊர்வலங்களை நடத்தி வருகிறார்கள். இது யாதவ குலத்தின் பூர்வீகர்களின் வழிவழியாக வரும் சம்பிரதாயம்.

இந்த எருதுகனின்  சிறப்பு என்ன?  ‘சாம்பியன் புல்’ ரகத்தைச் சேர்ந்த எருதுகளை அதிகம் இந்த உற்சவத்தில் காணலாம். எருதுகளுக்கு பெயர்களும் ‘ராணா’ போன்ற வரலாற்று நாயகர்களின் பெயர்களாக இருப்பது சிறப்பு.

sadar-carnival1
sadar-carnival1

இவை ஹரியானா மாநிலத்தில் இருந்து பெரும்பாலும் வரவழைக்கப்படுகிறது.  தினமும் இந்த எருதுகள் ஒவ்வொன்றுக்கும் ஐந்து கிலோ ஆப்பிள், கேரட், பச்சைப் புல், காலையில் 10 லிட்டர் பால், மாலையில் 10 லிட்டர் பால், சோளம், மாட்டுத்தீவனம், கொண்டைக் கடலை, வெல்லம்  போன்றவற்றை உணவாக இடுகிறார்கள். வாரத்திற்கு ஒருமுறை நெய் உண்ணக் கொடுக்கிறார்கள். தினமும் 2 கிலோ மீட்டர் நடைப் பயிற்சிக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

இந்த ஆண்டு ஹைதராபாத்தில் நடக்கும் உற்சவங்களுக்கு ‘ராணா’ என்ற ஹரியானா பிரீட் சாம்பியன் புல் எருதுராஜா பார்வையாளர்களை அதிகம் கவர்கிறது.

sadar-carnival2
sadar-carnival2

இதுவரையில் யாதவ சகோதரர்கள் சதுர் பண்டிகைக்காக  மட்டுமே ஹரியானாவில் இருந்து எருதுகளைக் கொண்டு வருவது வழக்கமாக இருந்தது. தற்போது உற்சவங்களுக்காக மட்டுமின்றி விவசாய முன்னேற்றத்திற்கும் உயர் ரக எருமைகளையும் உற்பத்தி செய்வதற்கும் இது போன்ற உயர்ரக எருதுகளை வாங்கி வளர்த்து வருகிறார்கள். சொந்த மகனைப் போல் அன்போடு வளர்த்து பெருமையாக பண்டிகையின்போது ஊர்வலத்தில் அழைத்துச் செல்கிறார்கள்.

ALSO READ:  இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று நோயின் காரணமாக தகுந்த விதிமுறைகளைக் கடைப்பிடித்து உற்சவத்தை  நடத்துகிறார்கள்.

  • ராஜி ரகுநாதன், ஹைதராபாத் -62 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories