ஹைதராபாதில் களை கட்டும் ‘சதர் பண்டிகை’!

sadar-carnival
sadar-carnival

தீபாவளிக்கு மறுநாள் ஹைதராபாதில் உள்ள கைரதாபாதில் ஒவ்வொரு ஆண்டும்  ‘சதர்’ பண்டிகை எனப்படும் எருது ஊர்வலங்களை நடத்தி வருகிறார்கள். இது யாதவ குலத்தின் பூர்வீகர்களின் வழிவழியாக வரும் சம்பிரதாயம்.

இந்த எருதுகனின்  சிறப்பு என்ன?  ‘சாம்பியன் புல்’ ரகத்தைச் சேர்ந்த எருதுகளை அதிகம் இந்த உற்சவத்தில் காணலாம். எருதுகளுக்கு பெயர்களும் ‘ராணா’ போன்ற வரலாற்று நாயகர்களின் பெயர்களாக இருப்பது சிறப்பு.

sadar-carnival1
sadar-carnival1

இவை ஹரியானா மாநிலத்தில் இருந்து பெரும்பாலும் வரவழைக்கப்படுகிறது.  தினமும் இந்த எருதுகள் ஒவ்வொன்றுக்கும் ஐந்து கிலோ ஆப்பிள், கேரட், பச்சைப் புல், காலையில் 10 லிட்டர் பால், மாலையில் 10 லிட்டர் பால், சோளம், மாட்டுத்தீவனம், கொண்டைக் கடலை, வெல்லம்  போன்றவற்றை உணவாக இடுகிறார்கள். வாரத்திற்கு ஒருமுறை நெய் உண்ணக் கொடுக்கிறார்கள். தினமும் 2 கிலோ மீட்டர் நடைப் பயிற்சிக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

இந்த ஆண்டு ஹைதராபாத்தில் நடக்கும் உற்சவங்களுக்கு ‘ராணா’ என்ற ஹரியானா பிரீட் சாம்பியன் புல் எருதுராஜா பார்வையாளர்களை அதிகம் கவர்கிறது.

sadar-carnival2
sadar-carnival2

இதுவரையில் யாதவ சகோதரர்கள் சதுர் பண்டிகைக்காக  மட்டுமே ஹரியானாவில் இருந்து எருதுகளைக் கொண்டு வருவது வழக்கமாக இருந்தது. தற்போது உற்சவங்களுக்காக மட்டுமின்றி விவசாய முன்னேற்றத்திற்கும் உயர் ரக எருமைகளையும் உற்பத்தி செய்வதற்கும் இது போன்ற உயர்ரக எருதுகளை வாங்கி வளர்த்து வருகிறார்கள். சொந்த மகனைப் போல் அன்போடு வளர்த்து பெருமையாக பண்டிகையின்போது ஊர்வலத்தில் அழைத்துச் செல்கிறார்கள்.

இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று நோயின் காரணமாக தகுந்த விதிமுறைகளைக் கடைப்பிடித்து உற்சவத்தை  நடத்துகிறார்கள்.

  • ராஜி ரகுநாதன், ஹைதராபாத் -62 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories