முதல்வர இப்பவே பாத்துக்குங்க… விஜயசாந்தி கிளப்பிய திகில்!

Published:

vijayashanthi
vijayashanthi

முதலமைச்சர் கேசிஆரை இப்பொழுதே பார்த்துக் கொள்ளுங்கள்… மீண்டும் உங்களுக்குத் தென்பட மாட்டார்… என்று விஜயசாந்தி ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டு திகில் கிளப்பியுள்ளார்.

முதல்வர் கேசிஆரை இப்போதே பார்த்துக் கொள்ளுங்கள். மீண்டும் அதன் பிறகு அவர் கண்ணில் தென்பட மாட்டார் என்று சோஷியல் மீடியாவில் விஜயசாந்தி கிண்டலடித்துள்ளார்.

பகிரங்க சபைகளில் மட்டுமே சிஎம் துரையை ஒருமுறை பார்த்து விடுங்கள். மீண்டும் தேர்தல் இப்போதைக்கு இல்லை என்றால் அவர் மீண்டும் தென்பட மாட்டார். எதுவும் நம்மிடம் பேச மாட்டார்.

இப்போது கஷ்டத்தில் உள்ள மக்களுக்கு முதல்வரின் காமெடி வாக்குறுதிகள் மூலம் ஏதோ சிறிது ரிலீப் கிடைத்து வருகிறது. அவர் அளிக்கும் உத்தரவாதங்கள் எப்போது போலவே அமல்படுத்தப்படாது என்ற விஷயம் நாம் எல்லோரும் அறிந்ததே! என்று ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்துள்ளார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img