December 5, 2025, 10:57 PM
26.6 C
Chennai

வாய்ப்பு தருவதாக கூறி பெண்களின் வாழ்வை சீரழித்த இயக்குனர்! வசமாக சிக்கிய சம்பவம்!

vankodumai
vankodumai

மும்பையில் ஒரு பிரபல இயக்குனர் பல பெண்களுக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பலான தொழிலில் ஈடுபடுத்தியதால் கைது செய்யப்பட்டார்.

மும்பையின் பாலிவுட்டில் பிரேம் என்பவர் இயக்குனராகவும் , தயாரிப்பாளராகவும் இருக்கிறார் .இவர் ஹிந்தியில் பல படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இவரை பற்றி மும்பை போலீசுக்கு ஒரு ரகசிய தகவல் வந்தது. இவர் பல பெண்களுக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி, அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதனால் போலீசார் மாறுவேடத்தில் அவரை கண்காணித்தார்கள். அப்போது அவர் பலான வேலையில் ஈடுபடுவது உறுதியானது. அதனால் அவரை கையும் களவுமாக பிடிக்க ஒரு வலை விரித்தார்கள் .

அதனால் சில போலீசாரே அவருக்கு வாடிக்கையாளர் போல போன் செய்து பேசினார்கள். அப்போது அவர்களிடம் பேசிய பிரேம் ஒரு அக்கௌன்ட் நம்பரை கொடுத்து அதில் பணத்தை டெபாசிட் செய்ய சொன்னார். அதன் படி போலீசார் அவரின் அக்கௌண்டுக்கு 2 லட்ச ரூபாயை டெபாசிட் செய்தார்கள். பிறகு பிரேம் சொன்ன இடத்திற்கு சென்று அவரிடமிருந்த 8 பெண்களையும் ,பல ஆண்களையும் கைது செய்தார்கள்.

மேலும் அவரிடமிருந்து 5 லட்ச ரூபாய் பணம் மற்றும் பல செல்போனைகளை மற்றும் கார் போன்றவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தார்கள். அவரோடு பணிபுரிந்த இரண்டு பெண்களை போலீசார் பிடித்து விசாரித்த போது அவர்களும் படங்கள் மற்றும் விளம்பரம் மற்றும் வெப் சீரிஸ் போன்றவற்றில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பல பெண்களை பலான வேலையில் சிக்க வைத்ததையும் போலீசார் கண்டுபிடித்தார்கள்.

அனைவரின் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories