வாய்ப்பு தருவதாக கூறி பெண்களின் வாழ்வை சீரழித்த இயக்குனர்! வசமாக சிக்கிய சம்பவம்!

vankodumai
vankodumai

மும்பையில் ஒரு பிரபல இயக்குனர் பல பெண்களுக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பலான தொழிலில் ஈடுபடுத்தியதால் கைது செய்யப்பட்டார்.

மும்பையின் பாலிவுட்டில் பிரேம் என்பவர் இயக்குனராகவும் , தயாரிப்பாளராகவும் இருக்கிறார் .இவர் ஹிந்தியில் பல படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இவரை பற்றி மும்பை போலீசுக்கு ஒரு ரகசிய தகவல் வந்தது. இவர் பல பெண்களுக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி, அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதனால் போலீசார் மாறுவேடத்தில் அவரை கண்காணித்தார்கள். அப்போது அவர் பலான வேலையில் ஈடுபடுவது உறுதியானது. அதனால் அவரை கையும் களவுமாக பிடிக்க ஒரு வலை விரித்தார்கள் .

அதனால் சில போலீசாரே அவருக்கு வாடிக்கையாளர் போல போன் செய்து பேசினார்கள். அப்போது அவர்களிடம் பேசிய பிரேம் ஒரு அக்கௌன்ட் நம்பரை கொடுத்து அதில் பணத்தை டெபாசிட் செய்ய சொன்னார். அதன் படி போலீசார் அவரின் அக்கௌண்டுக்கு 2 லட்ச ரூபாயை டெபாசிட் செய்தார்கள். பிறகு பிரேம் சொன்ன இடத்திற்கு சென்று அவரிடமிருந்த 8 பெண்களையும் ,பல ஆண்களையும் கைது செய்தார்கள்.

மேலும் அவரிடமிருந்து 5 லட்ச ரூபாய் பணம் மற்றும் பல செல்போனைகளை மற்றும் கார் போன்றவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தார்கள். அவரோடு பணிபுரிந்த இரண்டு பெண்களை போலீசார் பிடித்து விசாரித்த போது அவர்களும் படங்கள் மற்றும் விளம்பரம் மற்றும் வெப் சீரிஸ் போன்றவற்றில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பல பெண்களை பலான வேலையில் சிக்க வைத்ததையும் போலீசார் கண்டுபிடித்தார்கள்.

அனைவரின் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories