December 5, 2025, 8:42 PM
26.7 C
Chennai

மகளின் பெயருக்கு பின்னால் தன் பெயரை இணைத்த பிரபல கிரிக்கெட் வீரரின் முன்னாள் மனைவி!

Aairah-Jahan
Aairah-Jahan

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சாமியிடம் இருந்து விலகிய மனைவி ஹசின் ஜஹான், தனது மகளின் பின்னால் சமியின் பெயரைத் தூக்கி விட்டு தனது பெயரை இணைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி. இவரின் மனைவி ஜஹான் அவருக்கு எதிராகக் கடந்த 2018 இல் பல அடுக்கடுக்கான பாலியல் புகார்களை அளித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்த புகார்கள் மட்டுமில்லாமல் தன்னை கொடுமைப் படுத்தியதாகவும், சமி மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாகவும் அதிர்ச்சித் தகவல்களை ஜஹான் வெளியிட்டார்.

மேலும் சமிக்கு எதிராகக் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார் ஜஹான். இந்த புகாரை அடுத்து சமியின் ஒப்பந்தத்தை பிசிசிஐ முடித்துக் கொள்ளவும் தயாரானது.

jahan
jahan

ஆனால் பின்னர் நிலைமை சரியானதையடுத்து தொடர்ந்து சமி ஒப்பந்த பட்டியலில் இடம் பிடித்தார். அதேபோல மேட்ச் பிக்சிங் ஈடுபடவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போதும் இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக முகமது சமி திகழ்கிறார்.

கிரிக்கெட் களத்தில் சிக்கல்களை எதிர்கொண்டு சமாளித்து மீண்டு வந்துள்ள சமி, சொந்த வாழ்க்கையில் தனது மனைவியிடம் இருந்து தற்போது வரை பிரிந்தே உள்ளார். இந்நிலையில் அவரின் மனைவி ஜஹான் அவரின் மகள் ஆயிராவின் பெயருக்குப் பின்னால் முகமது சமியின் பெயரை நீக்கிவிட்டு, தனது பெயரை அவருடன் இணைத்துள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமியின் மகனான ஆயிரா புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஜஹான், ஆயிரா ஜஹான் என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரின் போது விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் தற்போதைய இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இருந்து சமி ஓரங்கட்டப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் சமி இடம்பெறவில்லை. ஆனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்பாக சமி முழு உடற்தகுதி பெற்று மீண்டும் அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories