மகளின் பெயருக்கு பின்னால் தன் பெயரை இணைத்த பிரபல கிரிக்கெட் வீரரின் முன்னாள் மனைவி!

Aairah-Jahan
Aairah-Jahan

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சாமியிடம் இருந்து விலகிய மனைவி ஹசின் ஜஹான், தனது மகளின் பின்னால் சமியின் பெயரைத் தூக்கி விட்டு தனது பெயரை இணைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி. இவரின் மனைவி ஜஹான் அவருக்கு எதிராகக் கடந்த 2018 இல் பல அடுக்கடுக்கான பாலியல் புகார்களை அளித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்த புகார்கள் மட்டுமில்லாமல் தன்னை கொடுமைப் படுத்தியதாகவும், சமி மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாகவும் அதிர்ச்சித் தகவல்களை ஜஹான் வெளியிட்டார்.

மேலும் சமிக்கு எதிராகக் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார் ஜஹான். இந்த புகாரை அடுத்து சமியின் ஒப்பந்தத்தை பிசிசிஐ முடித்துக் கொள்ளவும் தயாரானது.

jahan
jahan

ஆனால் பின்னர் நிலைமை சரியானதையடுத்து தொடர்ந்து சமி ஒப்பந்த பட்டியலில் இடம் பிடித்தார். அதேபோல மேட்ச் பிக்சிங் ஈடுபடவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போதும் இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக முகமது சமி திகழ்கிறார்.

கிரிக்கெட் களத்தில் சிக்கல்களை எதிர்கொண்டு சமாளித்து மீண்டு வந்துள்ள சமி, சொந்த வாழ்க்கையில் தனது மனைவியிடம் இருந்து தற்போது வரை பிரிந்தே உள்ளார். இந்நிலையில் அவரின் மனைவி ஜஹான் அவரின் மகள் ஆயிராவின் பெயருக்குப் பின்னால் முகமது சமியின் பெயரை நீக்கிவிட்டு, தனது பெயரை அவருடன் இணைத்துள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமியின் மகனான ஆயிரா புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஜஹான், ஆயிரா ஜஹான் என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரின் போது விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் தற்போதைய இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இருந்து சமி ஓரங்கட்டப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் சமி இடம்பெறவில்லை. ஆனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்பாக சமி முழு உடற்தகுதி பெற்று மீண்டும் அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories