தாய்மாமாவைக் காண சென்ற சிறுமி! நேர்ந்த கொடூரம்!

murder-2-1
murder-2-1

மேற்கு வங்காளத்தின் வடக்கு கொல்கத்தாவின் ஜோராபகன் பகுதியில் உள்ள சோவபஜாரில் வசிக்கும் ஒரு எட்டு வயதான சிறுமி புதன்கிழமை மாலை தனது தாய் மாமாவைப் பார்க்கச் சென்றார். அதன் பிறகு அவர் வீட்டுக்கு திரும்பி வராமல் காணாமல் போயிருந்தார்.

இதனால் பதட்டமான அந்த பெண்ணின் பெற்றோர் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தார்கள். அப்போது வழக்கு பதிந்து, போலீசார் விசாரணை மேற்கொண்டார்கள்.

பின்பு போலீஸ் மோப்ப நாயின் உதவியுடன் தேடியதில் அந்த சிறுமியின் பிணம் அங்குள்ள ஒரு காட்டுப்பகுதியில் இருப்பதை போலீசார் கண்டறிந்தார்கள்.

அப்போது போலீசார் அந்த சிறுமியின் பிணத்தை கைப்பற்றி அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்று கண்டறிய பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள் .

மேலும் அந்த சிறுமி கொலையுண்ட இடத்தில் அவரை கொலை செய்ய பயன்படுத்த பட்ட கத்தி ,மற்றும் சிறுமியின் நான்கு பற்கள் மற்றும் கிழிந்து ரத்த கரை படிந்து உடைகளை போலீசார் மீட்டு பரிசோதனைக்கு அனுப்பினார்கள்.

அந்த சிறுமி அவரின் பெற்றோர்க்கு மூன்றாவது மகளாவார். அவர் அடிக்கடி அந்த பகுதியில் தனியாக நடமாடுவதை யாரோ சில சமுக விரோதிகள் நோட்டமிட்டு வந்து அவரை பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.

பின்னர் சந்தேகத்தின் பேரின் அந்த பகுதியை சேர்ந்த சில சமூக விரோதிகளை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories