December 7, 2025, 12:06 AM
25.6 C
Chennai

கணவனின் கள்ள உறவை கண்டித்த மனைவி! கூலிப்படை வைத்துக் கொன்ற கணவன்!

lovers fight
lovers fight

கணவனின் கள்ள உறவை கண்டுபிடித்த மனைவியை கூலிப்படை வைத்து கொன்ற கணவனை போலீஸ் கைது செய்துள்ளது

ஒடிசாவின் நாயகர் மாவட்டத்தில் சூரசாஹி கிராமத்தில் வசிக்கும் 37 வயதான அகய் மகாபத்ரா , 2017 ல் சஸ்மிதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சந்தோஷமாக போய் கொண்டிருந்த அவர்களின் வாழ்விலே அந்த கணவனுக்கு ஏற்பட்ட கள்ள உறவால் விரிசல் விழுந்தது.

அகாய்க்கு அந்த பகுதியில் வசிக்கும் ஒரு இளம் பெண்னோடு கள்ள உறவு ஏற்பட்டது. இதனால் அவர் தினமும் வீட்டிற்கு லேட்டாக வந்துள்ளார். அதனால் அவரின் மனைவி சஸ்மிதாவுக்கு சந்தேகம் வந்துள்ளது. அதனால் தினமும் ஆபீஸிலிருந்து வரும் அவரின் கணவரின் உடையை சோதனை செய்துள்ளார். அப்போது அவரின் ட்ரெஸ்ஸிலிருந்த லிப்ஸ்டிக் கறையை பார்த்து அவருக்கு சந்தேகம் வந்துள்ளது.

murder-2-1
murder-2-1

இதனால் கணவனை சந்தேகப்பட்ட அந்த மனைவி அவரை தொடர்ந்து கண்காணித்தபோது அவருக்கு வேறு ஒரு பெண்ணோடு கள்ள உறவு இருப்பதை கண்டறிந்தார். அதனால் அதை பற்றி கேட்டு தினமும் கணவனிடம் சண்டை போட்டுள்ளார்.

அதனால் கோபமுற்ற அகாய், சஸ்மிதாவைக் கொலை செய்ய மனோஜ் பிரதான் (22) என்ற ஒருவரை கடந்த டிசம்பர் மாதம் நியமித்திருந்தார், அப்போது அவரின் முயற்சி தோல்வியுற்றது. அதன் பிறகு மனோஜ், பகீரதி, ஜிதேந்திர மற்றும் டோஃபன் ஆகிய நான்கு ஒப்பந்தக் கொலையாளிகளிடம் 2 லட்ச ரூபாய் கொடுத்து கொலை செய்யக் கூறியுள்ளார்.

அவர்கள் கடந்தவாரம் அந்த பெண்ணை வீட்டிற்குள் புகுந்து கொன்றனர். பின்னர் இந்த கொலை பற்றி போலீசார் துப்புத்துலக்கி அனைத்து கொலையாளிகளையும் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories