கணவனின் கள்ள உறவை கண்டித்த மனைவி! கூலிப்படை வைத்துக் கொன்ற கணவன்!

lovers fight
lovers fight

கணவனின் கள்ள உறவை கண்டுபிடித்த மனைவியை கூலிப்படை வைத்து கொன்ற கணவனை போலீஸ் கைது செய்துள்ளது

ஒடிசாவின் நாயகர் மாவட்டத்தில் சூரசாஹி கிராமத்தில் வசிக்கும் 37 வயதான அகய் மகாபத்ரா , 2017 ல் சஸ்மிதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சந்தோஷமாக போய் கொண்டிருந்த அவர்களின் வாழ்விலே அந்த கணவனுக்கு ஏற்பட்ட கள்ள உறவால் விரிசல் விழுந்தது.

அகாய்க்கு அந்த பகுதியில் வசிக்கும் ஒரு இளம் பெண்னோடு கள்ள உறவு ஏற்பட்டது. இதனால் அவர் தினமும் வீட்டிற்கு லேட்டாக வந்துள்ளார். அதனால் அவரின் மனைவி சஸ்மிதாவுக்கு சந்தேகம் வந்துள்ளது. அதனால் தினமும் ஆபீஸிலிருந்து வரும் அவரின் கணவரின் உடையை சோதனை செய்துள்ளார். அப்போது அவரின் ட்ரெஸ்ஸிலிருந்த லிப்ஸ்டிக் கறையை பார்த்து அவருக்கு சந்தேகம் வந்துள்ளது.

murder-2-1
murder-2-1

இதனால் கணவனை சந்தேகப்பட்ட அந்த மனைவி அவரை தொடர்ந்து கண்காணித்தபோது அவருக்கு வேறு ஒரு பெண்ணோடு கள்ள உறவு இருப்பதை கண்டறிந்தார். அதனால் அதை பற்றி கேட்டு தினமும் கணவனிடம் சண்டை போட்டுள்ளார்.

அதனால் கோபமுற்ற அகாய், சஸ்மிதாவைக் கொலை செய்ய மனோஜ் பிரதான் (22) என்ற ஒருவரை கடந்த டிசம்பர் மாதம் நியமித்திருந்தார், அப்போது அவரின் முயற்சி தோல்வியுற்றது. அதன் பிறகு மனோஜ், பகீரதி, ஜிதேந்திர மற்றும் டோஃபன் ஆகிய நான்கு ஒப்பந்தக் கொலையாளிகளிடம் 2 லட்ச ரூபாய் கொடுத்து கொலை செய்யக் கூறியுள்ளார்.

அவர்கள் கடந்தவாரம் அந்த பெண்ணை வீட்டிற்குள் புகுந்து கொன்றனர். பின்னர் இந்த கொலை பற்றி போலீசார் துப்புத்துலக்கி அனைத்து கொலையாளிகளையும் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories