காதலிக்க மறுத்த பெண்! பாலியல், கத்திக்குத்து என தொல்லை தந்த இளைஞர்!

lady
lady

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் வசிக்கும் சல்மான் ஷாருக் என்பவர் ,சைபராபாத் பகுதியில் உள்ள நர்சிங்கி பகுதியில் உள்ள லக்ஷ்மி நகர் காலனியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்தார்.

அந்த பெண் அங்குள்ள ஒரு தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.

அந்த பெண்ணை ,சல்மான் இரண்டு ஆண்டுகளாக ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண் அவரின் காதலை ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்து வந்துள்ளார். இதனால் கடந்த இரண்டு வருடமாக சல்மான் அவர் என்றாவது மனம் மாறி தன்னுடைய காதலை ஏற்றுக்கொள்வார் என்று பலமுறை முயற்சித்து வந்துள்ளார்.

அதனால் அவர் அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த 29 வயதான பெண் மென் பொறியாளர் அவர் மீது கடந்த வாரம் போலீசில் பாலியல் தொல்லை புகார் கொடுத்தார்.

அதனால் கடுமையான கோபமுற்ற அந்த சல்மான் கடந்த செவ்வாய் கிழமையன்று அந்த பெண்ணின் வீட்டிற்குள் கத்தியோடு சென்று உள்ளார். அதன் பிறகு அந்த வீட்டின் சுவரேறி குதித்து வீட்டிற்குள் நுழைந்து அந்த பெண்ணின் அறைக்குள் சென்று கதவை அடைத்து அவரை சிறை பிடித்து பிறகு அந்த பெண்ணை அவரின் உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார் .உடனே அந்த பெண்ணை அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்கள் .போலீசார் இந்த தாக்குதல் குறித்து வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories